News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை. – குறள்: 488 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக்கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]
தெரியுமா உங்களுக்கு?

சூரியன் பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் – பொது அறிவு – சிறுவர் பகுதி

சூரியன் பற்றி தெரியுமா உங்களுக்கு? – அறிவியல் உண்மைகள் மற்றும் பொது அறிவு – சிறுவர் பகுதி – Do You Know about Sun? – Science Facts and General Knowledge – Kids Section சூரியன் ஒரு மிகப்பெரிய வாயுக்கோள். இது ஒரு சிறிய [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

முருங்கைக்காய் சூப்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

சூப்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் முருங்கைக்காய் = 3 பிஞ்சு  பச்சை மிளகாய் = 2  பூண்டு = 4 பற்கள் வெங்காயம் = 1 சீரகத்தூள் = 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = ஒரு [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி

குழம்பு

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Potato-Coconut Milk Curry (Gravy) தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு = 1/4 கிலோகிராம் பச்சைப்பட்டாணி = 50 கிராம் இஞ்சி = ஒரு சிறிய துண்டு தேங்காய் = ஒன்று (முற்றியது) கசகசா = 3 [ மேலும் படிக்க …]

தனியா துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

துவையல்

தனியா துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் தனியா = 3 மேசைக்கரண்டி தேங்காய் = 2 துண்டு வெங்காயம் = 1 புளி = 1 சுளை காய்ந்த மிளகாய் = 2 எண்ணெய் =1/2 மேசைக்கரண்டி சமையல் உப்பு = [ மேலும் படிக்க …]

சிறிய வெங்காய ரசம்

சிறிய வெங்காய ரசம்-செய்முறை – சமையல் – மகளிர்ப்பகுதி

ரசம்

சிறிய வெங்காய ரசம் – செய்முறை – சமையல் – மகளிர்ப்பகுதி தேவையான பொருட்கள் சிறிய வெங்காயம் 150 கிராம்  புளி = 25 கிராம்  காய்ந்த மிளகாய் = 3  சமையல் எண்ணெய் = 50 கிராம்  கடுகு = ஒரு தேக்கரண்டி  மஞ்சள்தூள் = சிறிதளவு [ மேலும் படிக்க …]

வெங்காயக் காரத்துவையல்

வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி

துவையல்

வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் = பெரியதாக இருந்தால் 8 அல்லது, சிறியதாக இருந்தால் 10 வெங்காயம் = 2 (சிறிய அளவாகப் பார்த்து எடுத்துக் கொள்ளவும்) புளி = சிறிதளவு உப்பு = தேவைக்கேற்ப செய்முறை [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல். – குறள்: 243 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்ததுன்ப உலகில் உழலமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருள் திணிந்த துன்பவுலகமாகிய நரகத்துட் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    ஒற்றினான் ஒற்றி பொருள்தெரியா மன்னவன்கொற்றம் கொளக்கிடந்தது இல். – குறள்: 583 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன்விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒற்றரால் எல்லார் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பொதுநலத்தார் புன்நலம் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர். – குறள்: 915 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள்பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயற்கையான மதி நுட்பத்தால் மாட்சிமைப்பட்ட செயற்கையான கல்வியறிவினையுடையார்; [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்  விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார். – குறள்: 88 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விருந்தினரைப் பேணி [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும். – குறள்: 563 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சியமாக விரைவில் அழியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் குடிகள் அஞ்சுதற் கேதுவான செயல்களைச் செய்து [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்