News Ticker

தேடுக

திருக்குறள்

Pi
கணிதம்

கணிதத்தில் பை (Pi) என்றால் என்ன? (What is Pi in Mathematics?)

மார்ச் 14 பை தினமாக (Pi Day) உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. கணிதத்தில் பை (Pi) என்பது, ஒரு மாறிலியாகப் (Mathematical Constant) பயன்படுகிறது. இதன் தோராய மதிப்பு 3.14159… இந்த எண்ணின் முதல் மூன்று இலக்கங்கள் (3,1,4) தான், மாதம்/தேதி முறையில் 3/14, அதாவது ஒவ்வொரு ஆண்டும், [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

Sashakt Scholarship for Women in BSc

இளநிலை அறிவியல் பயிலும் மாணவிகளுக்கான சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship for Women in BSc Degree Courses

கல்வி உதவித்தொகை

சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship டாக்டர் ரெட்டி அமைப்பு (Dr. Reddy’s Foundation), இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு சஷாக்த் கல்வி (Sashakt Scholarship for Women in BSc) உதவித்தொகை ரூ. 2,40,000 வழங்குகிறது. குடும்ப வருமானம் ரூபாய் ஐந்து லட்சத்துக்குக் (ரூ. [ மேலும் படிக்க …]

Health Mix

உடல் நலம் காக்கும் சத்துமாவுக் கஞ்சி – செய்முறை – Health Mix Recipe

உடல் நலம்

சத்துமாவுக் கஞ்சி (Health Mix) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் உகந்தது. இது நம் உடல் நலத்தைப் பேணிக் காக்கக் கூடிய சிறந்த உணவு.  இது பெயரில் உள்ளது போலவே, குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும் / வலிமைக்கும், மற்றும் நம் அனைவரின் உடல் நலத்திற்கும் தேவையான [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத ஒட்டு மாங்காய் = 2 பச்சைமிளகாய் = 3  தேங்காய்த் துண்டு = 4 சீரகம் = 1/2 மேசைக்கரண்டி  எண்ணெய் = கொஞ்சம் (தாளிக்க) கடுகு = சிறிதளவு கருவேப்பிலை [ மேலும் படிக்க …]

தக்காளிக்காய் சாம்பார் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

குழம்பு

தக்காளிக்காய் சாம்பார் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Green Tomato Sambar – Recipe தேவையான பொருட்கள் தக்காளிக்காய் = 1/4 கிலோகிராம் வெங்காயம் = 2 பச்சைப்பருப்பு = 100 கிராம் தனி மிளகாய்த்தூள் = 3 மேசைக்கரண்டி தனியாத்தூள் (கொத்தமல்லித்தூள்) = [ மேலும் படிக்க …]

Student

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (Women’s Arts and Science Colleges in Tamil Nadu) சென்னை ஏ.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பெண்கள்), சென்னை அன்னை ஆதர்ஷ் மகளிர் கல்லூரி, சென்னை பக்தவத்சலம் நினைவு மகளிர் கல்லூரி, சென்னை பாரதி மகளிர் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • தமிழ் நாடு – செந்தமிழ் நாடு – செந்தமிழ் நாடெனும் போதினிலே – பாரதியார் கவிதை செந்தமிழ் நாடெனும் போதினிலே — இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே — எங்கள்தந்தையர் நாடென்ற பேச்சினிலே — ஒருசக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) 1 வேதம் நிறைந்த தமிழ்நாடு — உயர்வீரம் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    நண்புஆற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும்பண்புஆற்றா ராதல் கடை. – குறள்: 998 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்துகொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    நாடாது நட்டலின் கேடுஇல்லை நட்டபின்வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு. – குறள்: 791 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்துவிடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பை நிலையாகக் கைக்கொள்ள [ மேலும் படிக்க ...]
  • ஊழி பெயரினும் தாம்பெயரார்
    ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படுவார். – குறள்: 989 – அதிகாரம்: சான்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம்புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சால்பு [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு. – குறள்: 716 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும்உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்