News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்நெஞ்சத்து அவலம் இலர். – குறள்: 1072 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப் படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்! ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கும் பிறர்க்கும் [ மேலும் படிக்க ...]
ostrich eggs
தெரியுமா உங்களுக்கு?

உலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் முட்டை எது?

உலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் முட்டை எது? – நெருப்புக்கோழியின் முட்டை பொதுவாக முட்டை ஒரு செல்லாலானது. நெருப்புக்கோழியின் முட்டை உலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் ஆகும். இது சராசரியாக 15 செ.மீ நீளமும், 13 செ.மீ அகலமும் கொண்டது. இதன் எடை 1.4 கிலோகிராம் வரை இருக்கும். [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

Whole Brinjal Gravy

முழு எண்ணெய்க் கத்திரிக்காய்க் குழம்பு – செய்முறை – Whole Brinjal Gravy – Recipe

குழம்பு

  முழு எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்: சிறிய அளவுள்ள கத்திரிக்காய்கள் = 300 கிராம் பெரிய வெங்காயம் = 2 தக்காளி = 3 முழு பூண்டு = 2 புளி = ஒரு எலுமிச்சம் பழம் அளவுக்கு சமமான அளவு சமையல் எண்ணெய் [ மேலும் படிக்க …]

Brinjal

கத்திரிக்காய் துவையல் – செய்முறை

துவையல்

“காய்கறிகளின் அரசன்”, கத்திரிக்காய் (Brinjal / Eggplant / Aubergine), இல்லாத சாம்பார் என்றால், அது உப்பில்லாத உணவு போல இருக்கும். அப்படி நம் வாழ்வில், இன்றியமையாத காய்கறியாகிவிட்டது இந்தக் கத்திரிக்காய். இன்றைய பகுதியில், இப்போது தான் தோட்டத்தில் பறித்து எடுத்தாற் போன்ற, புத்தம் புதிய, செழுமையான, அழகிய, [ மேலும் படிக்க …]

மூக்குக்கடலைக் கறி

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

குழம்பு

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் மூக்குக் கடலை = 100 கிராம்  தக்காளி = 2  வெங்காயம் = 1  தனியாத் தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1 மேசைக்கரண்டி  கறி, மசாலா பட்டை = சிறிது  பிரிஞ்சி [ மேலும் படிக்க …]

கறிவேப்பிலைப் பொடி – செய்முறை – மகளிர்ப் பகுதி – Curry leaf Powder – Recipe

பொடி

கறிவேப்பிலைப் பொடி – செய்முறை – சமையல் பகுதி – Curry leaf Powder – Recipe தேவையான பொருட்கள் கறிவேப்பிலை = 1/2 கிலோகிராம் கடலைப் பருப்பு = 100 கிராம்  உளுத்தம் பருப்பு = 50 கிராம்  உடைத்த கடலை = 50 கிராம் துவரம் [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு சமையல் குறிப்பு – மகளிர் பகுதி  தேவையான பொருட்கள் ஒட்டு மாங்காய் = 2 (குறிப்பு: ஒட்டு மாங்காயின் சுவை கூடுதலாக இருக்கும். அது இல்லையெனில், வேறு எந்த வகையான மாங்காயாக இருந்தாலும் பரவாயில்லை.) வெல்லம் = 50 கிராம்  காய்ந்த மிளகாய் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    புறம்கூறி பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்அறம்கூறும் ஆக்கம் தரும். – குறள்: 183 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதை விடச் சாவது நன்று. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    மண்ணொடு இயைந்த மரத்துஅனையர் கண்ணொடுஇயைந்துகண் ணோடா தவர். – குறள்: 576 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும்இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு, ஒப்பானவரே ஆவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கண்ணோடு பொருந்தியிருந்தும் கண்ணோடாத வன்னெஞ்சர்; [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேராது இயல்வது நாடு. – குறள்: 734 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப்பாராட்டப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடும்பசியும்; தீரா நோயும்; அழிக்கும் பகையும்; இல்லாது இனிது நடப்பதே [ மேலும் படிக்க ...]
  • பொய்யோ? மெய்யோ? – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே … பாரதியார் கவிதை நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,  நீங்களெல்லாம்சொற்பனந்தானா? — பல  தோற்ற மயக்கங்களோ?கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,  நீங்களெல்லாம்அற்ப மாயைகளோ? — உம்முள்  ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,  நீங்களெல்லாம்கானலின் நீரோ? — வெறுங்  காட்சிப் பிழைதானோ?போனதெல்லாம் கனவினைப்போற்  [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்கண்ணோட்டம் இல்லாத கண். – குறள்: 574 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள்முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப் பயனும் இல்லாதவைகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தகுந்த அளவிற்குக் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்