News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்செத்தான் செயக்கிடந்தது இல். – குறள்: 1001 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச்சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப்போகிறவனுக்கு.அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
பொது அறிவு பகுதி 2
பொது அறிவு

குருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 2 (General Knowledge Tidbits – Part – 2)

பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 2 (General Knowledge Tidbits – Part – 2) தேனீ ஓசனிச்சிட்டு (Bee Hummingbird) தேனீ ஓசனிச்சிட்டு (Bee Hummingbird) எனப்படும் பாடும் பறவை, உலகிலேயே மிகச்சிறிய பறவை. ஆண் பறவைகள் சராசரியாக 5.5 செ.மீ (2.2 அங்குலம்) [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

முருங்கைக் கீரைத் துவையல் – செய்முறை – மகளிர்ப் பகுதி

துவையல்

முருங்கைக் கீரைத் துவையல் – சமையல் பகுதி – Drumstick Leaves Thick Chutney தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை = ஒரு கைப்பிடி அளவு கடலைப் பருப்பு = 3 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் = 3 புளி = ஒரு சுளை பூண்டு = 2 பற்கள் [ மேலும் படிக்க …]

மூக்குக்கடலைக் கறி

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

குழம்பு

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் மூக்குக் கடலை = 100 கிராம்  தக்காளி = 2  வெங்காயம் = 1  தனியாத் தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1 மேசைக்கரண்டி  கறி, மசாலா பட்டை = சிறிது  பிரிஞ்சி [ மேலும் படிக்க …]

கமர்க்கட்டு

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

இனிப்பு

கமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி கமர்க்கட்டு செய்வதற்கு மிகவும் எளிது. ஆனால் மிகவும் சுவையானது. இது சிறியவர்களும் பெரியவர்களும் விரும்பி உண்ணும் பழமை வாய்ந்த மிட்டாய் / இனிப்பு வகைகளில் ஒன்று. பெரியவர்கள் இதை உண்ணும்போது, அவர்களின் [ மேலும் படிக்க …]

Sashakt Scholarship for Women in BSc

இளநிலை அறிவியல் பயிலும் மாணவிகளுக்கான சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship for Women in BSc Degree Courses

கல்வி உதவித்தொகை

சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship டாக்டர் ரெட்டி அமைப்பு (Dr. Reddy’s Foundation), இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு சஷாக்த் கல்வி (Sashakt Scholarship for Women in BSc) உதவித்தொகை ரூ. 2,40,000 வழங்குகிறது. குடும்ப வருமானம் ரூபாய் ஐந்து லட்சத்துக்குக் (ரூ. [ மேலும் படிக்க …]

தக்காளி சூப் – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

சூப்

தக்காளி சூப் – சமையல் பகுதி – Tomato Soup தேவையான பொருட்கள் தக்காளி = 1/4 கிலோகிராம் மிளகு = 1/4 மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1/2 மேசைக்கரண்டி சோள மாவு = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • தினைத்துணை நன்றி செயினும்
    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார். – குறள்: 104 – அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தினையளவினதாகிய சிற்றுதவியையே [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்புறப்படுத்தான் ஆகும் மறை. – குறள்: 590 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிதற்கரிய மறைபொருட்களை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்குஅறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு. – குறள்: 148 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காதபெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுநிறைந்தோர்க்கு ; பிறன் [ மேலும் படிக்க ...]
  • சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்
    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை. – குறள்: 1031 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது. ஞா. [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பண்என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல் கண்என்ஆம்கண்ணோட்டம் இல்லாத கண். – குறள்: 573 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராதகண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாடுதற்குப் பொருத்தமில்லையெனின் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்