News Ticker

தேடுக

திருக்குறள்

  • வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். – குறள்: 291 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை பிறருக்கு எள் முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் மெய்ம்மையென்று சொல்லப்படுவது யாதென்று வினவின்; அது எவ்வகை [ மேலும் படிக்க ...]
மக்கள் தொகை
உலகம்

மக்கள் தொகையில் மிக அதிகம் உள்ள உலகின் முதல் 10 நாடுகள்

மக்கள் தொகையில் மிக அதிகம் உள்ள உலகின் முதல் 10 நாடுகள் இந்தியா – சுமார் 1.438 பில்லியன் (143.8 கோடி) சீனா – சுமார் 1.425 பில்லியன் (142.5 கோடி) அமெரிக்கா – சுமார் 339 மில்லியன் (33.9 கோடி) இந்தோனேசியா – சுமார் 277 மில்லியன் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

Health Mix

உடல் நலம் காக்கும் சத்துமாவுக் கஞ்சி – செய்முறை – Health Mix Recipe

உடல் நலம்

சத்துமாவுக் கஞ்சி (Health Mix) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் உகந்தது. இது நம் உடல் நலத்தைப் பேணிக் காக்கக் கூடிய சிறந்த உணவு.  இது பெயரில் உள்ளது போலவே, குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும் / வலிமைக்கும், மற்றும் நம் அனைவரின் உடல் நலத்திற்கும் தேவையான [ மேலும் படிக்க …]

முருங்கைப் பூ கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி

கூட்டு

முருங்கைப் பூ கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் முருங்கைப் பூ = 4 கோப்பை பச்சைப்பருப்பு = 50 கிராம் பூண்டு = 4 பற்கள் சீரகத்தூள் = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை தேங்காய்த் துண்டு [ மேலும் படிக்க …]

வெண்பொங்கல்

வெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி

பொங்கல்

வெண்பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி இது பொங்கல் நாளன்று சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, அருகில் மற்றொரு அடுப்பில் வைத்து பொங்க வைக்கும் வெண்பொங்கல். பொதுவாக இதில் உப்பு மட்டும் சேர்த்து செய்தாலே போதும். இந்த வெண்பொங்கலில் வேறு ஏதும் சேர்க்கத் தேவையில்லை. [ மேலும் படிக்க …]

முருங்கைக்காய் சூப்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

சூப்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் முருங்கைக்காய் = 3 பிஞ்சு  பச்சை மிளகாய் = 2  பூண்டு = 4 பற்கள் வெங்காயம் = 1 சீரகத்தூள் = 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = ஒரு [ மேலும் படிக்க …]

மோர் குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி

குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் பெரிசு = 1 (அல்லது) கல்யாண பூசணிக்காய் = ஒரு பாதி புளித்த தயிர் = அரை லிட்டர் தேங்காய் = ஒரு மூடி இஞ்சி = ஒரு சிறு துண்டு பச்சை மிளகாய் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    மருவுக மாசுஅற்றார் கேண்மைஒன் றுஈத்தும்ஒருவுக ஒப்புஇலார் நட்பு. – குறள்: 800 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலைகொடுத்தாவது விலக்கிடவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேற்கூறிய குற்றமொன்றும் இல்லாதவருடைய [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர். – குறள்: 514 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்தனை வகையால் ஆராய்ந்து தெளிந்து [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு. – குறள்: 21 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில்விருப்பமுடனும். உயர்வாகவும் இடம் பெறும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூல்களது துணிவு; தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. – குறள்: 274 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் வாழ்க்கைவழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல். – குறள்: 44 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை பழிக்கு அஞ்சாமல் சேர்ந்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்தபொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்