News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து. – குறள்: 776 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்தநாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]
வானம்
அறிவியல் / தொழில்நுட்பம்

வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது?

வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது? (Why is the sky blue?) வானம் நீல (Blue) நிறமாகக் காட்சியளிப்பது ஏன் என்ற கேள்வி நம்மில் பலருக்குத் தோன்றியிருக்கும். என்றாவது உங்களுக்கும் இந்தக் கேள்வி தோன்றியதுண்டா? இன்னும் உங்கள் மனதில் அது ஒரு புதிராகவே இருக்கிறதா? அதற்கான [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

வெங்காயக் காரத்துவையல்

வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி

துவையல்

வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் = பெரியதாக இருந்தால் 8 அல்லது, சிறியதாக இருந்தால் 10 வெங்காயம் = 2 (சிறிய அளவாகப் பார்த்து எடுத்துக் கொள்ளவும்) புளி = சிறிதளவு உப்பு = தேவைக்கேற்ப செய்முறை [ மேலும் படிக்க …]

தேங்காய் மிட்டாய் – செய்முறை – மகளிர்ப் பகுதி – Coconut Burfi (Candy) – Recipe

இனிப்பு

தேங்காய் மிட்டாய் – செய்முறை – சமையல் பகுதி – Coconut Burfi (Candy) – Recipe தேவையான பொருட்கள் தேங்காய் முற்றியது = 1 சர்க்கரை = 300 கிராம் ஏலக்காய் = 2 நிறப்பொடி அல்லது மஞ்சள்தூள் = சிறிது (நிறம் தேவைப்பட்டால்) செய்முறை  தேங்காயை [ மேலும் படிக்க …]

அவியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

சமையல்

அவியல் – சமையல் குறிப்பு – சமையல் பகுதி – Recipe – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் தேங்காய் = 1 மூடி (தேங்காய் அதிக முற்றலாக இருக்கக் கூடாது.) கருணைக்கிழங்கு = 150 கிராம் பச்சை மிளகாய் = 6 (காரம் குறைந்த மிளகாயாக இருந்தால் [ மேலும் படிக்க …]

Scholarship for Women

பெண்களுக்கான கல்வி உதவித்தொகை – இந்திய அறிவியல் கழகம் (IISc) மற்றும் தாபர் பொறியியல் கல்லூரியில் (TIET) முதுநிலை பொறியியல் பயிலும் மாணவிகளுக்கு புக்கிங்.காம் வழங்குகிறது

மகளிர்க்காக

பெண்களுக்கான கல்வி உதவித்தொகை – Scholarship for Women உலகின் மிகப் பெரிய மின்-வணிக பயண நிறுவனங்களில் ஒன்றான புக்கிங்.காம் (Booking.com), இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science, Bangalore – IISc) மற்றும் தாபர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Thapar Institute of [ மேலும் படிக்க …]

பூண்டு-வெந்தயக் குழம்பு

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

குழம்பு

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் பூண்டு = 100 கிராம்  வெந்தயத் தூள் = 2 மேசைக்கரண்டி பச்சை மிளகாய்= 2  தேங்காய் துண்டு = 4  சீரகம் = அரை மேசைக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் = 25 கிராம் தனியா [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Anbudaimai
    அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.      – குறள்: 74         – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம்     விளக்கம்:  அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம்,  நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.  
  • Thiruvalluvar
    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு. – குறள்: 987 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை தமக்குத் தீமை செய்தவருக்கும் திரும்ப நன்மை செய்யாமல்விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்குத் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று. – குறள்: 931 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்தவெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும்விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக்கொண்டது போலாகிவிடும். . [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கருமத்தால் நாணுதல் நாணு திருநுதல்நல்லவர் நாணுப் பிற. – குறள்: 1011 – அதிகாரம்: நாணுடைமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்லபெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நன்மக்கள் நாணுவது [ மேலும் படிக்க ...]
  • இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்துஊன்றும் தூண். – குறள்: 615 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள், இயல்: அரசியல் கலைஞர் உரை தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன்  தன்னைச்  சூழ்ந்துள்ள  சுற்றத்தார்,  நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய  அனைவரின்  துன்பம்  [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்