News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு. – குறள்: 545 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது,பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பருவமழையும் [ மேலும் படிக்க ...]
எறும்புகள் வரிசை
அறிவியல் / தொழில்நுட்பம்

எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன?

எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன? எறும்புகள் வரிசையாக ஒழுக்கத்துடன் ஒரே கோட்டில் செல்வதைப் பார்த்திருப்பீர்கள்! சரி. அவற்றால் எப்படி அவ்வாறு நேர் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல முடிகிறது? இதற்கான விடையை இன்றைய ஏன்-எப்படி பகுதியில் பார்ப்போம். எறும்புகள் ஃபெரமோன்கள் (Pheromones) எனப்படும் வேதிப்பொருளை உமிழ்கின்றன. [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

பரங்கிக்காய் கூட்டு

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

கூட்டு

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பரங்கிக்காய் = அரை கிலோ (500 கிராம்) அல்லது 5 கீற்றுகள் தேங்காய் = அரை மூடி சீரகம் = 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் = 5 மிளகு = 6 [ மேலும் படிக்க …]

வடைகறி

வடைகறி – செய்முறை – மகளிர் பகுதி

குழம்பு

வடைகறி – செய்முறை – மகளிர் பகுதி – சமையல் பகுதி தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு = 150 கிராம் தக்காளி = 3  பச்சை மிளகாய் = 3  வெங்காயம் = 2  தேங்காய் துண்டு = 4 கசகசா = இரண்டு மேசைக்கரண்டி  மிளகாய்த்தூள் = [ மேலும் படிக்க …]

மோர் குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி

குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் பெரிசு = 1 (அல்லது) கல்யாண பூசணிக்காய் = ஒரு பாதி புளித்த தயிர் = அரை லிட்டர் தேங்காய் = ஒரு மூடி இஞ்சி = ஒரு சிறு துண்டு பச்சை மிளகாய் [ மேலும் படிக்க …]

தக்காளி சூப் – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

சூப்

தக்காளி சூப் – சமையல் பகுதி – Tomato Soup தேவையான பொருட்கள் தக்காளி = 1/4 கிலோகிராம் மிளகு = 1/4 மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1/2 மேசைக்கரண்டி சோள மாவு = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை [ மேலும் படிக்க …]

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe

குழம்பு

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe தேவையான பொருட்கள் பூண்டு = 150 கிராம் வெங்காயம் = ஒன்று குழம்பு மிளகாய்த் தூள் = 50 கிராம் வெந்தயத் தூள்  = ஒரு மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்துஅலகையா வைக்கப் படும். – குறள்: 850 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக்கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் “பேய்”களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Learning
    கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை.     – குறள்: 414                                    – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் விளக்கம்:நூல்களைக் கற்காவிட்டாலும், [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றியான். – குறள்: 1062 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால்இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்தெய்வத்தொடு ஒப்பக் கொளல். – குறள்: 702 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவன் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம். ஞா. [ மேலும் படிக்க ...]
  • வினையான் வினைஆக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று. – குறள்: 678 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலில்  ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொருசெயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்