News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும். – குறள்: 1047 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போலதான் கருதுவாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறத்தோடு பொருந்தாத வறுமையை யுடையவன்; [ மேலும் படிக்க ...]
Lightning
அறிவியல் / தொழில்நுட்பம்

மின்னல் எப்படி உருவாகிறது?

இடி / மின்னல் (Thunderbolt / Lightning) எப்படி உருவாகிறது? மழைக் காலங்களில், மிரளவைக்கும் இடி முழக்கங்களுடனும், கண்ணைப் பறிக்கும் பளிச்சிடும் ஒளியுடனும் மின்னல் (Lightning) தோன்றுவதைப் பார்க்கிறோம். சரி! அது எப்படி உருவாகிறது என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று பார்ப்போம்! கடல் நீர் மற்றும் பூமியின் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe

குழம்பு

பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe தேவையான பொருட்கள் பூண்டு = 150 கிராம் வெங்காயம் = ஒன்று குழம்பு மிளகாய்த் தூள் = 50 கிராம் வெந்தயத் தூள்  = ஒரு மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 [ மேலும் படிக்க …]

சின்ன வெங்காயம் பொரியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Small Onion Fry – Recipe

பொரியல்

சின்ன வெங்காயப் பொரியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Small Onion Fry – Recipe தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) = 300 கிராம் உலர்ந்த காய்ந்தமிளகாய் = 3 தேங்காய் துண்டு = 3 உளுத்தம்பருப்பு = ஒரு மேசைக்கரண்டி [ மேலும் படிக்க …]

பெண் கல்வி

பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை

பாரதிதாசன் கவிதைகள்

பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை பெண்களால் முன்னேறக் கூடும் – நம்வண்தமிழ் நாடும் எந் நாடும்!கண்களால் வழிகாண முடிவதைப் போலே!கால்களால் முன்னேற முடிவதைப் போலே!பெண்களால் முன்னேறக் கூடும்! படியாத பெண்ணினால் தீமை! – என்னபயன்விளைப் பாளந்த ஊமை?நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்லநிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!பெண்களால் [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத ஒட்டு மாங்காய் = 2 பச்சைமிளகாய் = 3  தேங்காய்த் துண்டு = 4 சீரகம் = 1/2 மேசைக்கரண்டி  எண்ணெய் = கொஞ்சம் (தாளிக்க) கடுகு = சிறிதளவு கருவேப்பிலை [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு குருமா

உருளைக்கிழங்கு குருமா – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

குழம்பு

உருளைக்கிழங்கு குருமா – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு = 1/4 கிலோ தக்காளி = 4  பூண்டு = 5 பற்கள்  சோம்பு = 1 மேசைக்கரண்டி  கசகசா = 3 மேசைக்கரண்டி  தேங்காய் = 1 மூடி  குழம்பு மிளகாய்த்தூள் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்
    சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை. – குறள்: 57 – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம் கலைஞர் உரை தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்கள்காதல் கொண்டுஒழுகு வார். – குறள்: 921 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பதுமட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கள்ளின் மேற் பெருவிருப்பங்கொண்டு [ மேலும் படிக்க ...]
  • புறம்தூய்மை நீரான் அமையும்
    புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மைவாய்மையால் காணப் படும். – குறள்: 298 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம்அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும்வாய்மை வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது உடம்புத்தூய்மை நீரால் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்ஓர்எழுபது கோடி உறும். – குறள்: 639 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள். – குறள்: 178 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது செல்வம் சுருங்காமலிருத்தற்கு [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்