News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    செய்துஏமம் சாரா சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று. – குறள்: 815 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாதுகாப்புத் [ மேலும் படிக்க ...]
Quiz
இலக்கணம்

இலக்கணக் குறிப்பு – வினாடி வினா-1 – விடைகளுடன் – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு

இலக்கணக் குறிப்பு வினாடி வினா – 1 – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு இதில் மொத்தம் 10 இலக்கணக் குறிப்புக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

அத்திக்காய் கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe

கூட்டு

அத்திக்காய் கூட்டு – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Figs Curry – Semi-Gravy – Recipe தேவையான பொருட்கள் சிறிய அத்திக்காய் (நாட்டு அத்தி) = 1/4 கிலோ கிராம் (குறிப்பு: நாட்டு அத்திக்காய், காய்கறி கடைகளில் கிடைக்கும். சில வீடுகளிலும், கிராமப்புறங்களில் தோட்டங்களிலும் அத்தி [ மேலும் படிக்க …]

பப்பாளிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

கூட்டு

பப்பாளிக்காய் கூட்டு – சமையல் பகுதி – Papaya-curry – Semi Gravy தேவையான பொருட்கள் பப்பாளிக்காய் = ஒன்று கடலைப்பருப்பு = 25 கிராம் தேங்காய்த்துண்டு = 4 காய்ந்த மிளகாய் = 5 பூண்டு = 4 பற்கள் சீரகம் = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் [ மேலும் படிக்க …]

காரப் பணியாரம்

காரப் பணியாரம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Recipe

காரம்

காரப் பணியாரம் – செய்முறை – சமையல் பகுதி  – Recipe தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி = 1/2 கிலோகிராம் பச்சை மிளகாய் = 3 வெந்தயம் = 1/2 மேசைக்கரண்டி வெங்காயம் = 2 பெரியது உளுத்தம் பருப்பு = 100 கிராம் சீரகம் = [ மேலும் படிக்க …]

இஞ்சி கறி

இஞ்சி கறி – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி

சமையல்

இஞ்சி கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி இந்த சுவைமிக்க இஞ்சி கறி, இட்லி, தோசை மற்றும் தயிர் சாதம் இவற்றிற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள் இஞ்சி (நன்கு முற்றியது) = 150கிராம் தனியாத்தூள் = 1/2 மேசைக்கரண்டி தனி மிளகாய்த்தூள் = 2 [ மேலும் படிக்க …]

சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி

பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பச்சரிசி = அரை கிலோ (500 கிராம்)  பாகு வெல்லம் = 300 கிராம் நெய் =  50 கிராம் உலர்ந்த திராட்சை = 50 கிராம் முந்திரிப் பருப்பு (முழுசு) = [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

  • பட்டணத்தைப் பார்க்கப்போகும் சின்னமாமா
    பட்டணம் போகிற மாமா – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி பட்டணத்தைப் பார்க்கப்போகும்சின்னமாமா – இந்தப்பையனைநீ மறந்திடாதே,சின்னமாமா. பாப்பாவுக்கு ஊதுகுழல்சின்னமாமா – அந்தப்பட்டணத்தில் வாங்கிவாராய்,சின்னமாமா. அக்காளுக்கு ரப்பர்வளைசின்னமாமா – அங்கேஅழகழகாய் வாங்கிவாராய்,சின்னமாமா. பிரியமுள்ள அம்மாவுக்கு,சின்னமாமா – நல்லபெங்களூருச் சேலைவேண்டும்,சின்னமாமா. அப்பாவுக்குச் சட்டைத்துணிசின்னமாமா – [ மேலும் படிக்க ...]
  • Shapes
    வடிவங்கள் அறிவோம்   வட்டம்   தட்டு –  அதன் வடிவம் – வட்டம்         நீள்வட்டம்   முட்டை – அதன் வடிவம்  – நீள்வட்டம்             முக்கோணம்   கீழே படத்தில் உள்ள தோரணங்கள் – அவற்றின் [ மேலும் படிக்க ...]
  • Lightning
    வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை வானத்திலே திருவிழா!வழக்கமான ஒருவிழா இடிஇடிக்கும் மேகங்கள்இறங்கி வரும் தாளங்கள்! மின்னலொரு நாட்டியம்மேடை வான மண்டபம்   தூறலொரு தோரணம்தூய மழை காரணம்!   எட்டுத்திசை காற்றிலேஏக வெள்ளம் ஆற்றிலே! தெருவிலெல்லாம் வெள்ளமேதிண்ணையோரம் செல்லுமே!   தவளை கூடப் பாடுமேதண்ணீரிலே ஆடுமே! [ மேலும் படிக்க ...]
  • உயிர்கள்
    உயிர்கள் – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் பிளவுபட்ட குளம்புடையது மாடுபிளவுபடாக் குளம்புடையது குதிரைமுளைக்கும் இருகொம்புடையது மாடுமுழுதுமே கொம்பில்லாதது குதிரை மாட்டின் பிளவுபட்ட குளம்புகுதிரையின் பிளவுபடா குளம்புகொம்புடையது மாடுகொம்பில்லாதது குதிரை பளபளென்று முட்டையிடும் பறவைபட்டுப் போலக் குட்டிபோடும் விலங்குவெளியில் வராக் காதுடையது பறவைவெளியில் நீண்ட காதுடையது விலங்கு. பளபளக்கும் [ மேலும் படிக்க ...]
  • நெருப்புக்கோழி – Ostrich – சிறுவர்களுக்கான பொது அறிவு பறவை இனங்களிலேயே, மிகப்பெரிய, மிக உயரமான, மற்றும் மிக அதிக எடை கொண்டது நெருப்புக்கோழி (Ostrich). இது ஒரு பறக்க முடியாத பறவை. இந்தப்பறவை ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இது மிக நீண்ட கழுத்து மற்றும் கால்களைக்கொண்டது. [ மேலும் படிக்க ...]
  • world
    பரப்பளவில் உலகின் மிகப்பெரிய 10 நாடுகள் ரஷ்யா (கிழக்கு ஐரோப்பாக் கண்டம் மற்றும் வடக்கு ஆசியக் கண்டம்) – 17,098,246 சதுர கிலோமீட்டர்கனடா (வட அமெரிக்கக் கண்டம்) – 9,984,670 சதுர கிலோமீட்டர்சீனா (ஆசியக் கண்டம்) – 9,596,961 சதுர கிலோமீட்டர்அமெரிக்கா (வட அமெரிக்கக் கண்டம்) – 9,525,067 [ மேலும் படிக்க ...]
  • ostrich eggs
    உலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் முட்டை எது? – நெருப்புக்கோழியின் முட்டை பொதுவாக முட்டை ஒரு செல்லாலானது. நெருப்புக்கோழியின் முட்டை உலகிலேயே மிகப்பெரிய ஒரு செல் ஆகும். இது சராசரியாக 15 செ.மீ நீளமும், 13 செ.மீ அகலமும் கொண்டது. இதன் எடை 1.4 கிலோகிராம் வரை இருக்கும். [ மேலும் படிக்க ...]
  • விடுமுறை
    விடுமுறை – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி கடற்கரைக்குச் சென்றேனேகடல்அலையை ரசித்தேனே! கோளரங்கம் சென்றேனேவிண்வெளியை ரசித்தேனே அறிவியல்அருங்காட்சியகம் சென்றேனேசிந்திக்க லானேனே தொல்பொருள்அருங்காட்சியகம் சென்றேனேதொன்மைதனை உணர்ந்தேனே பூங்காவுக்குச் சென்றேனேபூக்கள்எல்லாம் ரசித்தேனே நூலகங்கள் சென்றேனேஅறிவுதனை வளர்த்தேனே!
  • தத்தித் தத்தி ஓடிவரும் தவளையாரே
    தவளையாரே – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி தத்தித் தத்தி ஓடிவரும்தவளையாரே – கொஞ்சம்தயவு செய்து நின்றிடுவீர்தவளையாரே. சுத்த மாகத் தினம்குளித்தும்தவளையாரே – உடல்சொறி சொறியாய் இருப்பதேனோதவளையாரே ? பூச்சி புழு பிடித்துவரும்தவளையாரே – உம்மைப்பிடித்துப் பாம்பு தின்பதேனோ?தவளையாரே. மாரிக் காலம் [ மேலும் படிக்க ...]
  • moon
    நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை ‘நிலா, நிலா, ஓடிவா.         நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம். [ மேலும் படிக்க ...]

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொல்பிறக்கும் சோர்வு தரும். – குறள்: 1044 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமை; தொன்று தொட்டுப் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதுஒன்று இல். – குறள்: 839 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது;ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும்ஏற்படுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதை யானவரின் நட்பு மிக இனியதாம்; [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று. – குறள்: 402 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாதபெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்வியில்லாதவன் ஓர் அவையின்கண் சொற்பொழிவாற்ற விரும்புதல்; இயல்பாகவே முலையிரண்டுமில்லாத [ மேலும் படிக்க ...]
  • No Picture
    நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமைக் கோடாது உலகு. – குறள்: 520 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின்செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்ந்தறிந்து ஆவன செய்ய வேண்டும். [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று. – குறள்: 152 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக்காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறை நன்றாதலால் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்