News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும். – குறள்: 525 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனைஅடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் உறவினத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொற் [ மேலும் படிக்க ...]
Quiz
டி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு - TNPSC Group-IV Exam Prep

கணிதம் வினாடி வினா-1 – டிஎன்பிஎஸ்சி தொகுதி-4, மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது

கணிதம் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Maths Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8) இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

அவியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

சமையல்

அவியல் – சமையல் குறிப்பு – சமையல் பகுதி – Recipe – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் தேங்காய் = 1 மூடி (தேங்காய் அதிக முற்றலாக இருக்கக் கூடாது.) கருணைக்கிழங்கு = 150 கிராம் பச்சை மிளகாய் = 6 (காரம் குறைந்த மிளகாயாக இருந்தால் [ மேலும் படிக்க …]

Student

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (Women’s Arts and Science Colleges in Tamil Nadu) சென்னை ஏ.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பெண்கள்), சென்னை அன்னை ஆதர்ஷ் மகளிர் கல்லூரி, சென்னை பக்தவத்சலம் நினைவு மகளிர் கல்லூரி, சென்னை பாரதி மகளிர் [ மேலும் படிக்க …]

சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி

பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பச்சரிசி = அரை கிலோ (500 கிராம்)  பாகு வெல்லம் = 300 கிராம் நெய் =  50 கிராம் உலர்ந்த திராட்சை = 50 கிராம் முந்திரிப் பருப்பு (முழுசு) = [ மேலும் படிக்க …]

தனியா துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

துவையல்

தனியா துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் தனியா = 3 மேசைக்கரண்டி தேங்காய் = 2 துண்டு வெங்காயம் = 1 புளி = 1 சுளை காய்ந்த மிளகாய் = 2 எண்ணெய் =1/2 மேசைக்கரண்டி சமையல் உப்பு = [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு சமையல் குறிப்பு – மகளிர் பகுதி  தேவையான பொருட்கள் ஒட்டு மாங்காய் = 2 (குறிப்பு: ஒட்டு மாங்காயின் சுவை கூடுதலாக இருக்கும். அது இல்லையெனில், வேறு எந்த வகையான மாங்காயாக இருந்தாலும் பரவாயில்லை.) வெல்லம் = 50 கிராம்  காய்ந்த மிளகாய் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

  • நம் கலைஞர்
    நம் கலைஞர்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன் உலகம் போற்றும் ஒரு தலைவர்மக்கள் பணியில் முதல் தலைவர்!சமத்துவம் கண்ட சாதனைத் தலைவர்பெரியார் கண்ட பெருந் தலைவர்அண்ணா வழியில் ஒரே தலைவர்தமிழே போற்றும் தமிழ்த்தலைவர்அண்ணா அருகில் நம் தலைவர்அறிவொளி தந்த நம் கலைஞர்! வள்ளுவர் குறளாய் வாழ்ந்தாரேவறியோர் வறுமை துடைத்தாரேமகளிர் [ மேலும் படிக்க ...]
  • பசுவே! – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி பசுவே, பசுவே, உன்னைநான்பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். வாயால் புல்லைத் தின்கின்றாய்.மடியில் பாலைச் சேர்க்கின்றாய். சேர்த்து வைக்கும் பாலெல்லாம்தினமும் நாங்கள் கறந்திடுவோம். கறந்து கறந்து காப்பியிலேகலந்து கலந்து குடித்திடுவோம் !
  • பெண் கல்வி
    பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை பெண்களால் முன்னேறக் கூடும் – நம்வண்தமிழ் நாடும் எந் நாடும்!கண்களால் வழிகாண முடிவதைப் போலே!கால்களால் முன்னேற முடிவதைப் போலே!பெண்களால் முன்னேறக் கூடும்! படியாத பெண்ணினால் தீமை! – என்னபயன்விளைப் பாளந்த ஊமை?நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்லநிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!பெண்களால் [ மேலும் படிக்க ...]
  • ஆத்திசூடி - உயிர் வருக்கம்
    ஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார் அறம் செய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல். ஈவது விலக்கேல். உடையது விளம்பேல். ஊக்கமது கைவிடேல். எண் எழுத்து இகழேல். ஏற்பது இகழ்ச்சி. ஐயம் இட்டு உண். ஒப்புரவு ஒழுகு. ஓதுவது ஒழியேல். ஔவியம் பேசேல். அஃகம் சுருக்கேல்.
  • Ladder
    ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை ஏணி மேலே ஏணி வைத்து  ஏறப் போகிறேன்.    ஏறி ஏறி எட்டி வானை முட்டப் போகிறேன்.               வானில் உள்ள மீனை யெல்லாம் வளைக்கப் போகிறேன்.   வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள் அடைக்கப் போகிறேன்.   பந்து [ மேலும் படிக்க ...]
  • பிரியாணி
    பிரியாணி – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் பாட்டி செய்த பிரியாணி!சுவையான பிரியாணிகாரம் இல்லா பிரியாணிசத்து உள்ள பிரியாணிகாய்கறி கலந்த பிரியாணிநல்ல நல்ல பிரியாணிவாசம் உள்ள பிரியாணிஎச்சில் ஊறும் பிரியாணி! – பிரியாணி – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் – வயது [ மேலும் படிக்க ...]
  • Squirrel
    அணில் – அழ. வள்ளியப்பா கவிதை அணிலே, அணிலே ஓடி வா அழகு அணிலே ஓடி வா. கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா. பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.    
  • வாழை மரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை வாழைமரம் வாழைமரம்வழவழப்பாய் இருக்கும் மரம் சீப்புச்சீப்பாய் வாழைப்பழம்தின்னத்தின்னக் கொடுக்கும் மரம். பந்திவைக்க இலைகளெலாம்தந்திடுமாம் அந்த மரம். காயும்பூவும் தண்டுகளும்கறிசமைக்க உதவும் மரம். கலியாண வாசலிலேகட்டாயம் நிற்கும் மரம்!
  • Thanthai-Periyar
    அவர் தாம் தந்தை பெரியார்! – உதயநிதி நடராஜன் பகுத்தறிவுப் பகலவனாம்பார்போற்றும் முதல்வனாம்! பெண் அடிமைத் தகர்த்தவராம்பெண்கள் மனதில் நின்றவராம்! சமூக நீதித் தந்தவராம் சுய மரியாதைக் கொண்டவராம்! மக்கள்அனைவரும் சமம் என்றார் மக்கள் மனதில் ஒளிர்கின்றார்! பெரியவர் போற்றும் பெரியாரே பூமிச் சுற்றளவு நடந்தாரே! அரிய உண்மை [ மேலும் படிக்க ...]
  • வானவில்
    வானவில் – தி. யாழினி – குழந்தைகள் படைத்த பாடல்கள் ஏழு வண்ண வானவில்அழகான வானவில்!மழையும் சூரியனும் சேர்ந்து வந்த வானவில்லேஎனக்குப் பிடித்த வானவில்லேஅழகான வானவில்லேசிவப்பும் நீலமும் கலந்து வந்த வானவில்லேஅழகான வானவில்லேகுட்டி பாப்பா தன்னுடன் விளையாட வந்த வானவில்லே! – வானவில் – தி. யாழினி – [ மேலும் படிக்க ...]

இயல்தமிழ்

  • குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை குறள் படித்தேன் குறள் படித்தேன்குணமடைந்தேன் நான் – தூயகுருதி கொண்டேன் நான்!உறுதி கொண்டேன் நான்! குறள் படித்தேன் குறள் படித்தேன்குறைக ளைந்தேன் நான் – மனக்கொழுமை கொண்டேன் நான் – உயிர்ச்செழுமை பெற்றேன் நான்! அறம் படித்தேன் பொருள்படித்தேன்இன்பம் படித்தேன் – [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்துஎன்செயினும் சோர்வுஇலது ஒற்று. – குறள்: 586 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போல காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்பேணிக் கொள் வேம்என்னும் நோக்கு. – குறள்: 976 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற்சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்வியறி வாற்ற லொழுக்கங்களாற் பெரியாரைப் போற்றி அவரைப் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்துஇலர் பாடு. – குறள்: 409 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்லாதவர் கல்விநிலைமையும் செல்வ நிலைமையும் தொழில் நிலைமையும் அதிகார [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும். – குறள்: 1040 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாம் பொருளில்லேம் என்று மனந்தளர்ந்து சோம்பியிருப்பாரைக் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்