News Ticker

தேடுக

திருக்குறள்

  • அரும்பயன் ஆயும் அறிவினார்
    அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல். – குறள்: 198 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர்,பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார்; [ மேலும் படிக்க ...]
x to the power 0 = 1
கணிதம்

கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன்? (Why is x to the power 0 equal to 1?

x to the power 0 = 1 எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில், அந்த எண்ணின் மதிப்பு 1 ஆக (அதாவது,  x0  = 1) இருக்கும் என்று கணிதத்தில் படித்துள்ளோம். அதாவது, x0  = 1 இதில், x என்பது 0-ஐத் தவிர [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

சிறிய வெங்காய ரசம்

சிறிய வெங்காய ரசம்-செய்முறை – சமையல் – மகளிர்ப்பகுதி

ரசம்

சிறிய வெங்காய ரசம் – செய்முறை – சமையல் – மகளிர்ப்பகுதி தேவையான பொருட்கள் சிறிய வெங்காயம் 150 கிராம்  புளி = 25 கிராம்  காய்ந்த மிளகாய் = 3  சமையல் எண்ணெய் = 50 கிராம்  கடுகு = ஒரு தேக்கரண்டி  மஞ்சள்தூள் = சிறிதளவு [ மேலும் படிக்க …]

வெங்காயக் குழம்பு

வெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி

குழம்பு

வெங்காயக் குழம்பு – செய்முறை – சமையல் – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் வெங்காயம் = 4 குழம்பு மிளகாய் தூள் = 25 கிராம் புளி = ஒரு எலுமிச்சைப் பழத்தின் அளவு  தனியாத் தூள் = 2 மேசைக்கரண்டி  சீரகத் தூள் =1/2 மேசைக்கரண்டி [ மேலும் படிக்க …]

வெண்பொங்கல்

வெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி

பொங்கல்

வெண்பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி இது பொங்கல் நாளன்று சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, அருகில் மற்றொரு அடுப்பில் வைத்து பொங்க வைக்கும் வெண்பொங்கல். பொதுவாக இதில் உப்பு மட்டும் சேர்த்து செய்தாலே போதும். இந்த வெண்பொங்கலில் வேறு ஏதும் சேர்க்கத் தேவையில்லை. [ மேலும் படிக்க …]

Health Mix

உடல் நலம் காக்கும் சத்துமாவுக் கஞ்சி – செய்முறை – Health Mix Recipe

உடல் நலம்

சத்துமாவுக் கஞ்சி (Health Mix) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் உகந்தது. இது நம் உடல் நலத்தைப் பேணிக் காக்கக் கூடிய சிறந்த உணவு.  இது பெயரில் உள்ளது போலவே, குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும் / வலிமைக்கும், மற்றும் நம் அனைவரின் உடல் நலத்திற்கும் தேவையான [ மேலும் படிக்க …]

மோர் குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி

குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் பெரிசு = 1 (அல்லது) கல்யாண பூசணிக்காய் = ஒரு பாதி புளித்த தயிர் = அரை லிட்டர் தேங்காய் = ஒரு மூடி இஞ்சி = ஒரு சிறு துண்டு பச்சை மிளகாய் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்கழிநல் குரவே தலை. – குறள்: 657 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலாதார் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கொளற்குஅரிதாய் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்நிலைக்குஎளிதுஆம் நீரது அரண். – குறள்: 745 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும்படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உழிஞையாராற் கைப்பற்றுவதற்கு [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்புஇலன் பற்றார்க்கு இனிது. – குறள்: 865 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்ஊறு இரங்கி விடும். – குறள்: 535 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன்,துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னால் தடுக்கப்படவேண்டிய துன்பங்களை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலம்தீமை யால்திரிந் தற்று. – குறள்: 1000 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்