News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    அரம்பொருத பொன்போல தேயும் உரம்பொருதுஉட்பகை உற்ற குடி. – குறள்: 888 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும்குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உட்பகை [ மேலும் படிக்க ...]
x to the power 0 = 1
கணிதம்

கணிதத்தில் எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில் அதன் மதிப்பு 1 ஆக இருப்பது ஏன்? (Why is x to the power 0 equal to 1?

x to the power 0 = 1 எந்தவொரு எண்ணுக்கும் அதன் அடுக்கு 0 எனில், அந்த எண்ணின் மதிப்பு 1 ஆக (அதாவது,  x0  = 1) இருக்கும் என்று கணிதத்தில் படித்துள்ளோம். அதாவது, x0  = 1 இதில், x என்பது 0-ஐத் தவிர [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

முருங்கைக்காய் சூப்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

சூப்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் முருங்கைக்காய் = 3 பிஞ்சு  பச்சை மிளகாய் = 2  பூண்டு = 4 பற்கள் வெங்காயம் = 1 சீரகத்தூள் = 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = ஒரு [ மேலும் படிக்க …]

வெங்காயக் காரத்துவையல்

வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி

துவையல்

வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் = பெரியதாக இருந்தால் 8 அல்லது, சிறியதாக இருந்தால் 10 வெங்காயம் = 2 (சிறிய அளவாகப் பார்த்து எடுத்துக் கொள்ளவும்) புளி = சிறிதளவு உப்பு = தேவைக்கேற்ப செய்முறை [ மேலும் படிக்க …]

Green Chilli Chutney

பச்சை மிளகாய்த் துவையல் – செய்முறை

துவையல்

அறுசுவை உணவு என்றாலே, நம் நினைவுக்கு உடனே வருவது காரசாரமான உணவு வகைகள் தான். இனிப்பு இல்லாத உணவு வகைகளைக் கூட நாம் தவிர்த்துப் பத்தியம் இருந்து விடலாம். ஆனால், காரம் அறவே இல்லாத சாப்பாடா?  அப்படி ஒரு சாப்பாட்டை, நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. உணவில் [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத ஒட்டு மாங்காய் = 2 பச்சைமிளகாய் = 3  தேங்காய்த் துண்டு = 4 சீரகம் = 1/2 மேசைக்கரண்டி  எண்ணெய் = கொஞ்சம் (தாளிக்க) கடுகு = சிறிதளவு கருவேப்பிலை [ மேலும் படிக்க …]

பரங்கிக்காய் கூட்டு

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

கூட்டு

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பரங்கிக்காய் = அரை கிலோ (500 கிராம்) அல்லது 5 கீற்றுகள் தேங்காய் = அரை மூடி சீரகம் = 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் = 5 மிளகு = 6 [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு. – குறள்: 1048 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப் படுத்திய வறுமை,தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நேற்றும் வந்து [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    சலத்தால் பொருள்செய்து ஏமாக்கல் பசுமண்கலத்துள்நீர் பெய்துஇரீ இயற்று. – குறள்: 660 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்றநினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்,வித்தகர்க்கு அல்லால் அரிது. – குறள்: 235 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமதுபுகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலைநாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்குஅறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு. – குறள்: 148 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காதபெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவுநிறைந்தோர்க்கு ; பிறன் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    வரும்முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும். – குறள்: 435 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்