News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார். – குறள்: 140 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக்கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள் ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந் தோரொடு [ மேலும் படிக்க ...]
சிறுவர்களுக்கான பொது அறிவு

நீலத் திமிங்கலம் – Blue Whale – சிறுவர்களுக்கான பொது அறிவு

நீலத்திமிங்கலம் – Blue Whale – சிறுவர்களுக்கான பொது அறிவு உலகிலேயே மிகப்பெரிய விலங்கு எது? ஆம்! நீலத் திமிங்கலம் (Blue Whale) தான் உலகிலேயே மிகப் பெரிய விலங்கு. டைனோசர்களை விடப் பெரியவை இந்த திமிங்கலங்கள். நீலத் திமிங்கலம் (Blue Whale) கடலில் வாழும் பாலூட்டி (Marine [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

காரப் பணியாரம்

காரப் பணியாரம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Recipe

காரம்

காரப் பணியாரம் – செய்முறை – சமையல் பகுதி  – Recipe தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி = 1/2 கிலோகிராம் பச்சை மிளகாய் = 3 வெந்தயம் = 1/2 மேசைக்கரண்டி வெங்காயம் = 2 பெரியது உளுத்தம் பருப்பு = 100 கிராம் சீரகம் = [ மேலும் படிக்க …]

வடைகறி

வடைகறி – செய்முறை – மகளிர் பகுதி

குழம்பு

வடைகறி – செய்முறை – மகளிர் பகுதி – சமையல் பகுதி தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு = 150 கிராம் தக்காளி = 3  பச்சை மிளகாய் = 3  வெங்காயம் = 2  தேங்காய் துண்டு = 4 கசகசா = இரண்டு மேசைக்கரண்டி  மிளகாய்த்தூள் = [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி

குழம்பு

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Potato-Coconut Milk Curry (Gravy) தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு = 1/4 கிலோகிராம் பச்சைப்பட்டாணி = 50 கிராம் இஞ்சி = ஒரு சிறிய துண்டு தேங்காய் = ஒன்று (முற்றியது) கசகசா = 3 [ மேலும் படிக்க …]

தக்காளி துவையல்

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி

துவையல்

தக்காளி துவையல் – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் தக்காளி = 3  வெங்காயம் = 1 பச்சை மிளகாய் = 2 கறிவேப்பிலை = சிறிதளவு புளி = ஒரு சுளை தனியாத்தூள் = சிறிதளவு தேங்காய்த் துண்டு = 2 செய்முறை தேங்காய்த் துண்டு தவிர மேற்கூறிய [ மேலும் படிக்க …]

வெண்பொங்கல்

வெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி

பொங்கல்

வெண்பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி இது பொங்கல் நாளன்று சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, அருகில் மற்றொரு அடுப்பில் வைத்து பொங்க வைக்கும் வெண்பொங்கல். பொதுவாக இதில் உப்பு மட்டும் சேர்த்து செய்தாலே போதும். இந்த வெண்பொங்கலில் வேறு ஏதும் சேர்க்கத் தேவையில்லை. [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. – குறள்: 274 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    நயனொடு நன்றி புரிந்தபயன் உடையார்பண்புபா ராட்டும் உலகு. – குறள்: 994 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப்பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை நேர்பாட்டையும் (நீதியையும்) நல்வினையையும் விரும்புதலாற் பிறர்க்குப் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு. – குறள்: 503 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும்புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்து [ மேலும் படிக்க ...]
  • Determination
    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666 - அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள் விளக்கம்: எண்ணியதைச்  செயல்படுத்துவதில்  உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
  • Thiruvalluvar
    கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும். – குறள்: 658 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல்செய்பவர்களுக்கு ஒருவேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறநூலார் விலக்கிய வினைகளைத் தாமும் விலக்கி [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்