News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும். – குறள்: 899 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால்,அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்த நோன்புகளைக் கடைப்பிடித்த [ மேலும் படிக்க ...]
Nobel-Prize 2024
உலகம்

நோபல் பரிசு 2024 – Nobel Prize 2024

நோபல் பரிசு 2024 – Nobel Prize 2024 இந்த 2024-ஆம் ஆண்டிற்கான நோபெல் பரிசுகளை சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள நோபெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2024 வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

மோர் குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி

குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் பெரிசு = 1 (அல்லது) கல்யாண பூசணிக்காய் = ஒரு பாதி புளித்த தயிர் = அரை லிட்டர் தேங்காய் = ஒரு மூடி இஞ்சி = ஒரு சிறு துண்டு பச்சை மிளகாய் [ மேலும் படிக்க …]

பூண்டு-வெந்தயக் குழம்பு

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

குழம்பு

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் பூண்டு = 100 கிராம்  வெந்தயத் தூள் = 2 மேசைக்கரண்டி பச்சை மிளகாய்= 2  தேங்காய் துண்டு = 4  சீரகம் = அரை மேசைக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் = 25 கிராம் தனியா [ மேலும் படிக்க …]

வெங்காயக் காரத்துவையல்

வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி

துவையல்

வெங்காயக் காரத்துவையல் – சமையல் பகுதி – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் = பெரியதாக இருந்தால் 8 அல்லது, சிறியதாக இருந்தால் 10 வெங்காயம் = 2 (சிறிய அளவாகப் பார்த்து எடுத்துக் கொள்ளவும்) புளி = சிறிதளவு உப்பு = தேவைக்கேற்ப செய்முறை [ மேலும் படிக்க …]

வெங்காய சாதம் – பல்வகை சாதம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Onion Rice – Variety Rice – Recipe

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

வெங்காய சாதம் – பல்வகை சாதம் –சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Onion Rice – Variety Rice – Recipe தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம் = 300 கிராம் பச்சரிசி (ப. அரிசி) = 1/2 கிலோ காய்ந்த மிளகாய் = 3 [ மேலும் படிக்க …]

Brinjal

கத்திரிக்காய் துவையல் – செய்முறை

துவையல்

“காய்கறிகளின் அரசன்”, கத்திரிக்காய் (Brinjal / Eggplant / Aubergine), இல்லாத சாம்பார் என்றால், அது உப்பில்லாத உணவு போல இருக்கும். அப்படி நம் வாழ்வில், இன்றியமையாத காய்கறியாகிவிட்டது இந்தக் கத்திரிக்காய். இன்றைய பகுதியில், இப்போது தான் தோட்டத்தில் பறித்து எடுத்தாற் போன்ற, புத்தம் புதிய, செழுமையான, அழகிய, [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்துன்பம் உறுதல் இலன். – குறள்: 628 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிக்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்பத்தைச் சிறப்பாக [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடன்உறைந் தற்று – குறள்: 890 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறியகுடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனப்பொருத்த [ மேலும் படிக்க ...]
  • நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். குறள்: 948 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன?  நோய் தீர்க்கும் வழிஎன்ன?  இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்யவேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது [ மேலும் படிக்க ...]
  • கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே
    கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. – குறள்: 332 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். – குறள்: 1039 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்