News Ticker

தேடுக

திருக்குறள்

  • இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்துஊர்வது அஃதுஒப்பது இல். – குறள்: 621 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் வினையாற்றும் போது [ மேலும் படிக்க ...]
ஏன், எப்படி?

மண்வாசனை எப்படி உருவாகிறது?

மழையின் போது மண்வாசனை (Sweet Smell of Soil) எப்படி உருவாகிறது? நீண்ட நாட்கள் வறட்சிக்குப் பின், திடீரெனெ வறண்ட நிலத்தில் புது மழை பெய்யும் போது தோன்றும் மனம் மயக்கும் மண்வாசனையை (Sweet Smell of Soil) விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது! சரி! அந்த வாசனையில் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

பூண்டு-வெந்தயக் குழம்பு

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

குழம்பு

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் பூண்டு = 100 கிராம்  வெந்தயத் தூள் = 2 மேசைக்கரண்டி பச்சை மிளகாய்= 2  தேங்காய் துண்டு = 4  சீரகம் = அரை மேசைக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் = 25 கிராம் தனியா [ மேலும் படிக்க …]

Colleges in Chennai for Women

சென்னையில் உள்ள மகளிர்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் – Arts and Science Colleges in Chennai for Women

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

சென்னையில் உள்ள, சென்னைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மகளிர்க் கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைக்கப் பட்ட தன்னாட்சி மகளிர்க் கல்லூரிகள் பற்றிப் பார்ப்போம் (Arts and Science Colleges in Chennai for Women). பெரும்பாலான கல்லூரிகளில் இந்தக் கல்வி ஆண்டிற்கான இளநிலை (UG) மற்றும் [ மேலும் படிக்க …]

முருங்கைக் கீரைத் துவையல் – செய்முறை – மகளிர்ப் பகுதி

துவையல்

முருங்கைக் கீரைத் துவையல் – சமையல் பகுதி – Drumstick Leaves Thick Chutney தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை = ஒரு கைப்பிடி அளவு கடலைப் பருப்பு = 3 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் = 3 புளி = ஒரு சுளை பூண்டு = 2 பற்கள் [ மேலும் படிக்க …]

வெங்காய சாதம் – பல்வகை சாதம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Onion Rice – Variety Rice – Recipe

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

வெங்காய சாதம் – பல்வகை சாதம் –சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Onion Rice – Variety Rice – Recipe தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம் = 300 கிராம் பச்சரிசி (ப. அரிசி) = 1/2 கிலோ காய்ந்த மிளகாய் = 3 [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி

குழம்பு

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Potato-Coconut Milk Curry (Gravy) தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு = 1/4 கிலோகிராம் பச்சைப்பட்டாணி = 50 கிராம் இஞ்சி = ஒரு சிறிய துண்டு தேங்காய் = ஒன்று (முற்றியது) கசகசா = 3 [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    நயன்இலன் என்பது சொல்லும் பயன்இலபாரித்து உரைக்கும் உரை. – குறள்: 193 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. – குறள்: 269 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாகநிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு; கூற்றுவனை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    படுபயன் வெஃகி பழிப்படுவ செய்யார்நடுவுஅன்மை நாணு பவர். – குறள்:172 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுவுநிலையன்மைக்கு [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள். – குறள்: 178 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது செல்வம் சுருங்காமலிருத்தற்கு [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதுஇலார்உண்மை நிலக்குப் பொறை. – குறள்: 572 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலக நடை கண்ணோட்டத்தினால் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்