News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறுஎய்தி மாண்டது அரண். – குறள்: 749 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளேயிருந்துகொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்த் தொடக்கத்திலேயே பகைவர் [ மேலும் படிக்க ...]
கணிதம்

விளையாட்டாய் கணிதம் கற்போம் – கேள்வி-பதில்கள் – வகுப்பு 4 மற்றும் 5 பயிலும் மாணவர்களுக்கு (Math for Fun – Questions and Answers in Mathematics for Class 4 and 5 Students)

விளையாட்டாய் கணிதம் கற்போம் – கேள்வி-பதில்கள் – வகுப்பு 4 மற்றும் 5 பயிலும் மாணவர்களுக்கு (Math for Fun – Questions and Answers in Mathematics for Class 4 and 5 Students) நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) பயிலும் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

முள்ளங்கி துவையல்

முள்ளங்கி துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Radish Thick Chutney – Recipe

துவையல்

முள்ளங்கி துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Radish Thick Chutney – Recipe தேவையான பொருட்கள் முள்ளங்கி (வெள்ளை) = 3 பிஞ்சுகள் காய்ந்த மிளகாய் = 3 பச்சை மிளகாய் =1 கடலை பருப்பு = 25 கிராம் தேங்காய்த் துண்டு [ மேலும் படிக்க …]

Garlic

பூண்டுத் தொக்கு – செய்முறை

துவையல்

இன்றைய பகுதியில், மிகவும் சுவையான, பூண்டுத் தொக்கு (Garlic Chutney) செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். இதை, இட்லி, தோசை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், ஆகிவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்:  பூண்டு = 150 கிராம், புளி = ஒரு சுளை காய்ந்த [ மேலும் படிக்க …]

அவியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

சமையல்

அவியல் – சமையல் குறிப்பு – சமையல் பகுதி – Recipe – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் தேங்காய் = 1 மூடி (தேங்காய் அதிக முற்றலாக இருக்கக் கூடாது.) கருணைக்கிழங்கு = 150 கிராம் பச்சை மிளகாய் = 6 (காரம் குறைந்த மிளகாயாக இருந்தால் [ மேலும் படிக்க …]

பூண்டு-வெந்தயக் குழம்பு

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

குழம்பு

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் பூண்டு = 100 கிராம்  வெந்தயத் தூள் = 2 மேசைக்கரண்டி பச்சை மிளகாய்= 2  தேங்காய் துண்டு = 4  சீரகம் = அரை மேசைக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் = 25 கிராம் தனியா [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு குருமா

உருளைக்கிழங்கு குருமா – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

குழம்பு

உருளைக்கிழங்கு குருமா – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு = 1/4 கிலோ தக்காளி = 4  பூண்டு = 5 பற்கள்  சோம்பு = 1 மேசைக்கரண்டி  கசகசா = 3 மேசைக்கரண்டி  தேங்காய் = 1 மூடி  குழம்பு மிளகாய்த்தூள் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • நாடுஎன்ப நாடா வளத்தன
    நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல நாட வளம்தரும் நாடு. – குறள்: 739 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
  • numbers-and-letters
    எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு.          – குறள்: 392                                – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம்: [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார். – குறள்: 433 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழிக்கு அஞ்சுவார்; தம்மிடம் [ மேலும் படிக்க ...]
  • அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. – குறள்: 151 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தன்மீது குழி பறிப்போரையே  தாங்குகின்ற பூமியைப் போல், தம்மைஇகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதேதலைசிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னைத் தோண்டுவாரை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள். – குறள்: 178 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது செல்வம் சுருங்காமலிருத்தற்கு [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்