News Ticker

தேடுக

திருக்குறள்

தனிமம் - அணு
அறிவியல் / தொழில்நுட்பம்

தனிமம் (Element) என்றால் என்ன? – அறிவியல் அறிவோம்!

தனிமம் (Element) என்றால் என்ன? – அறிவியல் அறிவோம்! அறிவியலில் தனிமம் (Element) என்பது தனித்த தன்மையுடைய ஒரு பொருளைக் குறிக்கும். தனித்தன்மை என்பது அப்பொருளுக்கு மட்டுமே உள்ள தனி இயல்புகளைக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக, இரும்பு மற்றும் தங்கத்தை ஒப்பிட்டால், இரும்பு எளிதில் துருப்பிடிக்கும். ஆனால், எத்தனை ஆண்டுகள் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

  • ஏன், எப்படி?
    மழையின் போது மண்வாசனை (Sweet Smell of Soil) எப்படி உருவாகிறது? நீண்ட நாட்கள் வறட்சிக்குப் பின், திடீரெனெ வறண்ட நிலத்தில் புது மழை பெய்யும் போது தோன்றும் மனம் மயக்கும் மண்வாசனையை (Sweet Smell of Soil) விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது! சரி! அந்த வாசனையில் [ மேலும் படிக்க ...]
  • Lightning
    அறிவியல் / தொழில்நுட்பம்
    இடி / மின்னல் (Thunderbolt / Lightning) எப்படி உருவாகிறது? மழைக் காலங்களில், மிரளவைக்கும் இடி முழக்கங்களுடனும், கண்ணைப் பறிக்கும் பளிச்சிடும் ஒளியுடனும் மின்னல் (Lightning) தோன்றுவதைப் பார்க்கிறோம். சரி! அது எப்படி உருவாகிறது என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று பார்ப்போம்! கடல் நீர் மற்றும் பூமியின் [ மேலும் படிக்க ...]
  • சிறுவர்களுக்கான பொது அறிவு
    ஒட்டகச்சிவிங்கி – Giraffe – சிறுவர்களுக்கான பொது அறிவு உலகிலேயே மிக உயரமான விலங்கு எது? உலகிலேயே மிகப்பெரிய அசைபோடும் விலங்கு எது? இந்தக்கேள்விகளுக்கு விடை, ஒட்டகச்சிவிங்கி (Giraffe). ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. பிற விலங்குகளைவிட மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி இவை 4.3 மீட்டர் முதல் [ மேலும் படிக்க ...]
  • துரு (Rust)
    அறிவியல் / தொழில்நுட்பம்
    ஏன்? எப்படி? – இரும்பு எப்படித் துரு பிடிக்கிறது? (How does Iron get rusted?) இரும்பு அல்லது எஃகுப் பொருட்கள் துருப் பிடிக்கக் கூடியவை என்பது நமக்குத் தெரியும். சரி! அவை எப்படித் துருப் பிடிக்கின்றன என்பதை இந்த “ஏன்? எப்படி?” பகுதியில் தெரிந்து கொள்வோம்! ஆணிகள், [ மேலும் படிக்க ...]
  • Why is River Water Not Salty
    ஏன், எப்படி?
    ஏன் உப்பை எடுத்துச் செல்லும் ஆற்று நீரில் உப்பு இல்லை, ஆனால் கடல் நீரில் மட்டும் உப்பு உள்ளது? Why is River Water Not Salty? ஆற்று வெள்ளம் கடலுக்கு உப்பை அடித்துக் கொண்டு சென்று கடலில் சேர்க்கிறது. அதனால் கடல் நீர் உப்பாக உள்ளது என்பது பற்றி [ மேலும் படிக்க ...]
  • Mosquitoes
    ஏன், எப்படி?
    நோயைப் பரப்பி, நம் உடல் நலத்தைக் கெடுத்துத் தொல்லை கொடுக்கும் கொசுக்களுக்கு (Mosquitoes) ஒரு வியக்கத்தக்க ஆற்றல் இருக்கிறது! அவை நீரின் மேல் நிற்பதையும், நடப்பதையும் பார்த்து இருப்பீர்கள்! கொசுக்களால் எப்படி அவ்வாறு நீர் மீது நடக்க முடிகிறது (How mosquitoes walk on water) ? அதற்கு சில [ மேலும் படிக்க ...]
  • அறிவியல் / தொழில்நுட்பம்
    இந்தப்பகுதியில் அறிவியல் அறிஞர்களின் புகழ்பெற்ற கூற்றுகள் (Quotes from Scientists) கொடுக்கப்பட்டுள்ள. மேலும் பல கூற்றுகள் தொடர்ந்து சேர்க்கப்படும். அறிவியல் மிகவும் அழகானது என்று எண்ணுபவர்களில் நானும் ஒருவர். – மேரி க்யூரி எனது படிப்பை மீண்டும் தொடங்குவதாக இருந்தால், பிளாட்டோவின் அறிவுரைப்படி, கணிதத்திலிருந்து தொடங்குவேன். – கலிலியோ [ மேலும் படிக்க ...]
  • Hurricane
    ஏன், எப்படி?
    புயல் (Cyclone / Storm / Hurricane / Typhoon) எப்படி உருவாகிறது? (How does cyclone form?) மழைக் காலங்களில், தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிவரும் வானிலைச் செய்தியில், மேகச்சுருள்  (சுழலும் மேகக்கூட்டங்கள் / Swirling Clouds) படர்ந்த கடல் பகுதியைக் காட்டும், செயற்கைக் கோள் படங்களைப் [ மேலும் படிக்க ...]
  • வானம்
    அறிவியல் / தொழில்நுட்பம்
    வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது? (Why is the sky blue?) வானம் நீல (Blue) நிறமாகக் காட்சியளிப்பது ஏன் என்ற கேள்வி நம்மில் பலருக்குத் தோன்றியிருக்கும். என்றாவது உங்களுக்கும் இந்தக் கேள்வி தோன்றியதுண்டா? இன்னும் உங்கள் மனதில் அது ஒரு புதிராகவே இருக்கிறதா? அதற்கான [ மேலும் படிக்க ...]
  • Red Moon
    அறிவியல் / தொழில்நுட்பம்
    சந்திரகிரகணம் இன்று இரவு (27-07-2018, வெள்ளிக்கிழமை) இந்த நூற்றாண்டின், மிக நீண்ட சந்திரகிரகணத்தைக் காணலாம். விண்ணில் காணற்கரிய இந்த நிகழ்வு செந்நிலா (Red Moon / Blood Moon) என அழைக்கப்படுகிறது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழும் நிகழ்வே சந்திரகிரகணம் ஆகும். செந்நிலா வழக்கமாக, [ மேலும் படிக்க ...]

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – Recipe

குழம்பு

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Recipe தேவையான பொருட்கள் கத்திரிக்காய் = 1/4 கி  தேங்காய் = 1 மூடி சீரகம் = 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை காய்ந்த மிளகாய் = 7 பெரிய [ மேலும் படிக்க …]

சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி

பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பச்சரிசி = அரை கிலோ (500 கிராம்)  பாகு வெல்லம் = 300 கிராம் நெய் =  50 கிராம் உலர்ந்த திராட்சை = 50 கிராம் முந்திரிப் பருப்பு (முழுசு) = [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி

குழம்பு

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Potato-Coconut Milk Curry (Gravy) தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு = 1/4 கிலோகிராம் பச்சைப்பட்டாணி = 50 கிராம் இஞ்சி = ஒரு சிறிய துண்டு தேங்காய் = ஒன்று (முற்றியது) கசகசா = 3 [ மேலும் படிக்க …]

தனியா துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

துவையல்

தனியா துவையல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் தனியா = 3 மேசைக்கரண்டி தேங்காய் = 2 துண்டு வெங்காயம் = 1 புளி = 1 சுளை காய்ந்த மிளகாய் = 2 எண்ணெய் =1/2 மேசைக்கரண்டி சமையல் உப்பு = [ மேலும் படிக்க …]

வெண்பொங்கல்

வெண்பொங்கல்-செய்முறை – மகளிர் பகுதி

பொங்கல்

வெண்பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி இது பொங்கல் நாளன்று சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, அருகில் மற்றொரு அடுப்பில் வைத்து பொங்க வைக்கும் வெண்பொங்கல். பொதுவாக இதில் உப்பு மட்டும் சேர்த்து செய்தாலே போதும். இந்த வெண்பொங்கலில் வேறு ஏதும் சேர்க்கத் தேவையில்லை. [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • உருவுகண்டு எள்ளாமை
    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சுஆணி அன்னார் உடைத்து. – குறள்: 667 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும். ஞா. [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மைபெருகலின் குன்றல் இனிது. – குறள்: 811 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மைமூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும். – குறள்: 885 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானதுஅவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறம்பாக உறவு முறையொடு கூடிய உட்பகை [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்பற்றுஇலர் நாணார் பழி. – குறள்: 506 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மகப்பேறும் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்தாஇல் விளக்கம் தரும். – குறள்: 853 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனமாறுபாடு என்னும் நோயை யார் தாங்கள் மனத்தை விட்டுஅகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாறுபாடு என்று சொல்லப்படும் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்