News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு. – குறள்: 552 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொலைவரைத் தண்டிக்கும் [ மேலும் படிக்க ...]
Hurricane
ஏன், எப்படி?

புயல் எப்படி உருவாகிறது? How Does Cyclone Form?

புயல் (Cyclone / Storm / Hurricane / Typhoon) எப்படி உருவாகிறது? (How does cyclone form?) மழைக் காலங்களில், தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிவரும் வானிலைச் செய்தியில், மேகச்சுருள்  (சுழலும் மேகக்கூட்டங்கள் / Swirling Clouds) படர்ந்த கடல் பகுதியைக் காட்டும், செயற்கைக் கோள் படங்களைப் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

பெரிய நெல்லிக்காய்-பூண்டு துவையல் – சமையல் குறிப்பு – Gooseberry-Garlic Thick Chutney – Recipe

துவையல்

பெரிய நெல்லிக்காய்-பூண்டு துவையல் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Gooseberry-Garlic Thick Chutney – Recipe தேவையான பொருட்கள் பெரிய நெல்லிக்காய் = 1/4 கிலோ கிராம் பூண்டு முழுசு = 2 காய்ந்த மிளகாய்  = 6 வெந்தயத் தூள் = 1/4 [ மேலும் படிக்க …]

மாங்காய் சாதம்

மாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

மாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் மாங்காய் = 2 (பெரியது) பச்சை மிளகாய் = 3 காய்ந்த மிளகாய் =2  தனி மிளகாய்த் தூள்= 2 மேசைக்கரண்டி   கடலைப்பருப்பு = 1 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு = [ மேலும் படிக்க …]

வெண்டைக்காய் பச்சடி – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

பச்சடி

வெண்டைக்காய் பச்சடி – Okra Pachadi (Ladies Finger Pachadi) – சமையல் பகுதி தேவையான பொருட்கள் வெண்டைக்காய் = 150 கிராம் தேங்காய் = 3 துண்டுகள் சீரகம் = 1/4 மேசைக்கரண்டி புளித்த தயிர் = 100 மி.லி. பூண்டு = 1 பல் எண்ணெய் [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு சமையல் குறிப்பு – மகளிர் பகுதி  தேவையான பொருட்கள் ஒட்டு மாங்காய் = 2 (குறிப்பு: ஒட்டு மாங்காயின் சுவை கூடுதலாக இருக்கும். அது இல்லையெனில், வேறு எந்த வகையான மாங்காயாக இருந்தாலும் பரவாயில்லை.) வெல்லம் = 50 கிராம்  காய்ந்த மிளகாய் [ மேலும் படிக்க …]

பரங்கிக்காய் கூட்டு

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

கூட்டு

பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பரங்கிக்காய் = அரை கிலோ (500 கிராம்) அல்லது 5 கீற்றுகள் தேங்காய் = அரை மூடி சீரகம் = 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் = 5 மிளகு = 6 [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலஆம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.– குறள்: 91 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இனிய சொல்லாவன; அன்பு கலந்து; [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும். – குறள்: 763 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எலிகள் கூடி கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]
  • கற்றறிந்தார் கல்வி விளங்கும்
    கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து. – குறள்: 717 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை மாசற்ற  சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வழுவின்றிச் சொற்பொழிவுகளை ஆராய [ மேலும் படிக்க ...]
  • kokkokka koombum kural
    கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்குத்துஒக்க சீர்த்த இடத்து. – குறள்: 490 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை காலம் கைகூடும் வரையில் கொக்குப்போல் பொறுமையாகக்காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறிதவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
  • தமிழ் வாழ்த்து – பாரதிதாசன் கவிதை – தமிழே வாழ்க தாயே வாழ்க! தமிழே வாழ்க தாயே வாழ்க!அமிழ்தே வாழ்க அன்பே வாழ்க!கமழக் கமழக் கனிந்த கனியேஅமைந்த வாழ்வின் அழகே வாழ்க! சேர சோழ பாண்டிய ரெல்லாம்ஆர வளர்த்த ஆயே வாழ்க!ஊரும் பேரும் தெரியா தவரும்பாரோர் அறியச் செய்தாய் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்