News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்பேரா இடும்பை தரும். – குறள்: 892 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காதபெருந்துன்பத்தை அடைய நேரிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவாற்றல் மிக்க பெரியாரை அரசர் நன்கு மதித்துப் [ மேலும் படிக்க ...]
Solar Eclipse
அறிவியல் / தொழில்நுட்பம்

சூரியகிரகணம் எப்படி நிகழ்கிறது? (How does Solar Eclipse Occur?)

சூரியகிரகணம் எப்படி நிகழ்கிறது? (How does Solar Eclipse Occur?) தன் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் நிலா, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்போது சூரிய ஒளி மறைக்கப்படுகிறது. அப்போது நிலாவின் நிழல் பூமியின் மீது விழும் பகுதிகளில் இருள் சூழ்கிறது. இதுவே சூரியகிரகணம் (Solar Eclipse) என [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

தக்காளிக்காய் சாம்பார் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

குழம்பு

தக்காளிக்காய் சாம்பார் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Green Tomato Sambar – Recipe தேவையான பொருட்கள் தக்காளிக்காய் = 1/4 கிலோகிராம் வெங்காயம் = 2 பச்சைப்பருப்பு = 100 கிராம் தனி மிளகாய்த்தூள் = 3 மேசைக்கரண்டி தனியாத்தூள் (கொத்தமல்லித்தூள்) = [ மேலும் படிக்க …]

பஞ்சாமிர்தம்

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி

இனிப்பு

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை தேவையான பொருட்கள் ஆப்பிள் = 1 ஆரஞ்சு = 1  கருப்பு திராட்சை = 100 கிராம் வாழைப்பழம் = 1 பேரிச்சம்பழம் = 5 கற்கண்டு = 25 கிராம்  தேன் = 25 கிராம் செய்முறை முதலில் ஆப்பிளை [ மேலும் படிக்க …]

வடைகறி

வடைகறி – செய்முறை – மகளிர் பகுதி

குழம்பு

வடைகறி – செய்முறை – மகளிர் பகுதி – சமையல் பகுதி தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு = 150 கிராம் தக்காளி = 3  பச்சை மிளகாய் = 3  வெங்காயம் = 2  தேங்காய் துண்டு = 4 கசகசா = இரண்டு மேசைக்கரண்டி  மிளகாய்த்தூள் = [ மேலும் படிக்க …]

முருங்கைக்காய் சூப்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

சூப்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் முருங்கைக்காய் = 3 பிஞ்சு  பச்சை மிளகாய் = 2  பூண்டு = 4 பற்கள் வெங்காயம் = 1 சீரகத்தூள் = 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = ஒரு [ மேலும் படிக்க …]

உருளைக்கிழங்கு சாதம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி -Potato Rice – Variety Rice – Recipe

பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

உருளைக்கிழங்கு சாதம் – பல்வகை சாதம் –சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Potato Rice – Variety Rice – Recipe தேவையான பொருட்கள் உருளை கிழங்கு = 1/4 கிலோ பச்சரிசி (ப. அரிசி) = 1/2 கிலோ கறிமசாலா பட்டை = சிறிய [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின். – குறள்: 120 – அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவேகருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளையுந் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்இன்னான் எனப்படும் சொல். – குறள்: 453 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொறுத்து அமையும். அவர்இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும்கூட்டத்தைப் பொருத்து அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தர்க்கு [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும். – குறள்: 792 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படை. – குறள்: 985 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல்என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு கருமத்தை வெற்றிபெறச் செய்து [ மேலும் படிக்க ...]
  • Wake Up
    பள்ளி எழுச்சி  (பெண்)  – பாரதிதாசன் கவிதை இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா? பொன்னைப் போல வெய்யிலும் வந்தது பூத்த பூவும் நிறம்கு றைந்தது உன்னால் தோசை ஆறிப் போனதே ஒழுங்கெல்லாமே மாறிப் போனதே   இன்னந் தூக்கமா? பாப்பா இன்னந் தூக்கமா?   காலைக் கடனை முடிக்க வேண்டும் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்