News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    பற்றுஉள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதுஒன்று அன்று. – குறள்: 438 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளைச் செலவிட [ மேலும் படிக்க ...]
இந்தியாவின் முதல் 10 மிக உயரமான நீர்வீழ்ச்சிகள்
இந்தியா

இந்தியாவின் முதல் 10 மிக உயரமான நீர்வீழ்ச்சிகள்

இந்தியாவின் முதல் 10 மிக உயரமான நீர்வீழ்ச்சிகள் (Highest Waterfalls in India) 1. குன்சிகல் நீர்வீழ்ச்சி (Kunchikal Falls) உயரம்: 455 மீட்டர் (1,493 அடி) இருப்பிடம்: சிமோகா மாவட்டம், கர்நாடகா ஆறு: வராகி ஆறு 2. பரேஹிபாணி நீர்வீழ்ச்சி (Barehipani Falls) உயரம்: 399 மீட்டர் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

பரங்கிக்காய் பொரியல்

பரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

பொரியல்

பரங்கிக்காய் பொரியல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் பரங்கிக்காய் = 4 துண்டு காய்ந்த மிளகாய் = 3 பச்சை மிளகாய் = 1 சீரகம் = 1 தேக்கரண்டி மிளகு = 1 தேக்கரண்டி பூண்டு பல் = 4 [ மேலும் படிக்க …]

பெண் கல்வி

பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை

பாரதிதாசன் கவிதைகள்

பெண் கல்வி – பாரதிதாசன் கவிதை பெண்களால் முன்னேறக் கூடும் – நம்வண்தமிழ் நாடும் எந் நாடும்!கண்களால் வழிகாண முடிவதைப் போலே!கால்களால் முன்னேற முடிவதைப் போலே!பெண்களால் முன்னேறக் கூடும்! படியாத பெண்ணினால் தீமை! – என்னபயன்விளைப் பாளந்த ஊமை?நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, – நல்லநிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!பெண்களால் [ மேலும் படிக்க …]

பப்பாளிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

கூட்டு

பப்பாளிக்காய் கூட்டு – சமையல் பகுதி – Papaya-curry – Semi Gravy தேவையான பொருட்கள் பப்பாளிக்காய் = ஒன்று கடலைப்பருப்பு = 25 கிராம் தேங்காய்த்துண்டு = 4 காய்ந்த மிளகாய் = 5 பூண்டு = 4 பற்கள் சீரகம் = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் [ மேலும் படிக்க …]

பூண்டு-வெந்தயக் குழம்பு

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

குழம்பு

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் பூண்டு = 100 கிராம்  வெந்தயத் தூள் = 2 மேசைக்கரண்டி பச்சை மிளகாய்= 2  தேங்காய் துண்டு = 4  சீரகம் = அரை மேசைக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் = 25 கிராம் தனியா [ மேலும் படிக்க …]

Whole Brinjal Gravy

முழு எண்ணெய்க் கத்திரிக்காய்க் குழம்பு – செய்முறை – Whole Brinjal Gravy – Recipe

குழம்பு

  முழு எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்: சிறிய அளவுள்ள கத்திரிக்காய்கள் = 300 கிராம் பெரிய வெங்காயம் = 2 தக்காளி = 3 முழு பூண்டு = 2 புளி = ஒரு எலுமிச்சம் பழம் அளவுக்கு சமமான அளவு சமையல் எண்ணெய் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்  விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார். – குறள்: 88 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விருந்தினரைப் பேணி [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்புஆடல் தேற்றா தவர். – குறள்: 187 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மகிழுமாறு இனிய சொற்களைச் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை. – குறள்: 555 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது [ மேலும் படிக்க ...]
  • மக்கள் மெய்தீண்டல்
    மக்கள் மெய்தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்சொல்கேட்டல் இன்பம் செவிக்கு -குறள்: 65 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெற்றோர்க்குத் தம் [ மேலும் படிக்க ...]
  • Determination
    வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.          – குறள்: 661         அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்:  மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்