News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும். – குறள்: 214 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக்கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க ...]
Mosquitoes
ஏன், எப்படி?

கொசுக்கள் எப்படி நீர் மேல் நடக்கின்றன?

நோயைப் பரப்பி, நம் உடல் நலத்தைக் கெடுத்துத் தொல்லை கொடுக்கும் கொசுக்களுக்கு (Mosquitoes) ஒரு வியக்கத்தக்க ஆற்றல் இருக்கிறது! அவை நீரின் மேல் நிற்பதையும், நடப்பதையும் பார்த்து இருப்பீர்கள்! கொசுக்களால் எப்படி அவ்வாறு நீர் மீது நடக்க முடிகிறது (How mosquitoes walk on water) ? அதற்கு சில [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

சின்ன வெங்காயம் பொரியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Small Onion Fry – Recipe

பொரியல்

சின்ன வெங்காயப் பொரியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Small Onion Fry – Recipe தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) = 300 கிராம் உலர்ந்த காய்ந்தமிளகாய் = 3 தேங்காய் துண்டு = 3 உளுத்தம்பருப்பு = ஒரு மேசைக்கரண்டி [ மேலும் படிக்க …]

Health Mix

உடல் நலம் காக்கும் சத்துமாவுக் கஞ்சி – செய்முறை – Health Mix Recipe

உடல் நலம்

சத்துமாவுக் கஞ்சி (Health Mix) குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் உகந்தது. இது நம் உடல் நலத்தைப் பேணிக் காக்கக் கூடிய சிறந்த உணவு.  இது பெயரில் உள்ளது போலவே, குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும் / வலிமைக்கும், மற்றும் நம் அனைவரின் உடல் நலத்திற்கும் தேவையான [ மேலும் படிக்க …]

தக்காளி சூப் – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

சூப்

தக்காளி சூப் – சமையல் பகுதி – Tomato Soup தேவையான பொருட்கள் தக்காளி = 1/4 கிலோகிராம் மிளகு = 1/4 மேசைக்கரண்டி சீரகத்தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1/2 மேசைக்கரண்டி சோள மாவு = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை [ மேலும் படிக்க …]

மூக்குக்கடலைக் கறி

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

குழம்பு

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் பகுதி தேவையான பொருட்கள் மூக்குக் கடலை = 100 கிராம்  தக்காளி = 2  வெங்காயம் = 1  தனியாத் தூள் = 1 மேசைக்கரண்டி சோம்பு = 1 மேசைக்கரண்டி  கறி, மசாலா பட்டை = சிறிது  பிரிஞ்சி [ மேலும் படிக்க …]

பப்பாளிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

கூட்டு

பப்பாளிக்காய் கூட்டு – சமையல் பகுதி – Papaya-curry – Semi Gravy தேவையான பொருட்கள் பப்பாளிக்காய் = ஒன்று கடலைப்பருப்பு = 25 கிராம் தேங்காய்த்துண்டு = 4 காய்ந்த மிளகாய் = 5 பூண்டு = 4 பற்கள் சீரகம் = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

  • பட்டணத்தைப் பார்க்கப்போகும் சின்னமாமா
    பட்டணம் போகிற மாமா – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி பட்டணத்தைப் பார்க்கப்போகும்சின்னமாமா – இந்தப்பையனைநீ மறந்திடாதே,சின்னமாமா. பாப்பாவுக்கு ஊதுகுழல்சின்னமாமா – அந்தப்பட்டணத்தில் வாங்கிவாராய்,சின்னமாமா. அக்காளுக்கு ரப்பர்வளைசின்னமாமா – அங்கேஅழகழகாய் வாங்கிவாராய்,சின்னமாமா. பிரியமுள்ள அம்மாவுக்கு,சின்னமாமா – நல்லபெங்களூருச் சேலைவேண்டும்,சின்னமாமா. அப்பாவுக்குச் சட்டைத்துணிசின்னமாமா – [ மேலும் படிக்க ...]
  • மழை
    மழை வந்தால் மகிழ்ச்சியேஊரெல்லாம் குளிர்ச்சியே! மயில் வந்து ஆடுமேகுயில் வந்து பாடுமே வெள்ளம் அது ஓடுமேபள்ளம் நோக்கிப் பாயுமே பயிர்ச் செடிகள் செழிக்குமேபூக்கள் எல்லாம் பூக்குமே காய் கனிகள் காய்க்குமே உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
  • கட்டெறும்பும் கட்டிக்கரும்பும்
    கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி கட்டுக் கட்டா உடம்புடா கட் டெறும்பு பேருடாகட்டிக் கரும்பைக் கடிக்கும்டாசாறு வரக் குடிக்கும்டா!
  • Squirrel
    அணில் – அழ. வள்ளியப்பா கவிதை அணிலே, அணிலே ஓடி வா அழகு அணிலே ஓடி வா. கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா. பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.    
  • Videos for Holidays
    விடுமுறைக்கால பொழுதுபோக்கு காட்சிகள் (Videos for Holidays) பள்ளி விடுமுறையில் இருக்கும் சிறுவர் சிறுமியரே, உங்கள் விடுமுறைப் பொழுதைக் கழிக்க, இதோ உங்களுக்காக சில அருமையான யூட்யூப் வீடியோக்கள்; தென் ஆப்ரிக்காவின் சன்ரைஸ் நிறுவனம் (Sunrise Productions) அனைவரும் ரசிக்கத்தக்கப் பல அரிய அனிமேஷன்களை உருவாக்குகிறது. இந்நிறுவனம் ஜங்கிள் [ மேலும் படிக்க ...]
  • மாம்பழம்
    மாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம்அல்வாபோல் மாம்பழம் தங்கநிற மாம்பழம்உங்களுக்கும் வேண்டுமா? இங்கேஓடி வாருங்கள்;பங்குபோட்டுத் தின்னலாம்.
  • தத்தித் தத்தி ஓடிவரும் தவளையாரே
    தவளையாரே – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி தத்தித் தத்தி ஓடிவரும்தவளையாரே – கொஞ்சம்தயவு செய்து நின்றிடுவீர்தவளையாரே. சுத்த மாகத் தினம்குளித்தும்தவளையாரே – உடல்சொறி சொறியாய் இருப்பதேனோதவளையாரே ? பூச்சி புழு பிடித்துவரும்தவளையாரே – உம்மைப்பிடித்துப் பாம்பு தின்பதேனோ?தவளையாரே. மாரிக் காலம் [ மேலும் படிக்க ...]
  • Ladder
    ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை ஏணி மேலே ஏணி வைத்து  ஏறப் போகிறேன்.    ஏறி ஏறி எட்டி வானை முட்டப் போகிறேன்.               வானில் உள்ள மீனை யெல்லாம் வளைக்கப் போகிறேன்.   வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள் அடைக்கப் போகிறேன்.   பந்து [ மேலும் படிக்க ...]
  • வாழை மரம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை வாழைமரம் வாழைமரம்வழவழப்பாய் இருக்கும் மரம் சீப்புச்சீப்பாய் வாழைப்பழம்தின்னத்தின்னக் கொடுக்கும் மரம். பந்திவைக்க இலைகளெலாம்தந்திடுமாம் அந்த மரம். காயும்பூவும் தண்டுகளும்கறிசமைக்க உதவும் மரம். கலியாண வாசலிலேகட்டாயம் நிற்கும் மரம்!
  • ஆத்திசூடி - உயிர் வருக்கம்
    ஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார் அறம் செய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல். ஈவது விலக்கேல். உடையது விளம்பேல். ஊக்கமது கைவிடேல். எண் எழுத்து இகழேல். ஏற்பது இகழ்ச்சி. ஐயம் இட்டு உண். ஒப்புரவு ஒழுகு. ஓதுவது ஒழியேல். ஔவியம் பேசேல். அஃகம் சுருக்கேல்.

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள். – குறள்: 756 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும்கப்பமும் அரசுக்குரிய பொருளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடையோரின்மையாலும் எரிர்பாராதவாறும் தானாக வந்து சேர்ந்த [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பில்பிறற்குஉரியாள் தோள் தோயாதார். – குறள்: 149 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின்பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின் கண் [ மேலும் படிக்க ...]
  • பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. – குறள்: 322 – அதிகாரம்: அருளுடைமை, பால்: அறம் கலைஞர் உரை இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் கிடைத்த [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்றுஏதம் பலவும் தரும். – குறள்: 275 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்தவேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்துஅறம்பொருள் கண்டார்கண் இல். – குறள்: 141 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில்அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேறொருவன் உடமையாகவுள்ளவளைக் காதலித் [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்