News Ticker

தேடுக

திருக்குறள்

  • பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார்
    பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துஉணர்ந்துஈண்டிய கேள்வி யவர். குறள்: 417 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப்  பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருள்களைத் [ மேலும் படிக்க ...]
ology
அறிவியல் / தொழில்நுட்பம்

அறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology”

அறிவியல் பிரிவைப் பற்றிய அறிவு – “ology” அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் பல்வேறு பிரிவுகளில் சிறப்புப் பாடங்கள் மற்றும் ஆய்வுகள் உண்டு. பல்வேறு அறிவியல் ஆய்வுகள் தொடர்பான படிப்புகளைக் குறிப்பிடும் சொற்களின் முடிவில் “ology” (“ஆலஜி”) என்ற சொல் சேர்த்து ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். இந்தச் சொல்லின் பொருள் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – Recipe

குழம்பு

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Recipe தேவையான பொருட்கள் கத்திரிக்காய் = 1/4 கி  தேங்காய் = 1 மூடி சீரகம் = 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை காய்ந்த மிளகாய் = 7 பெரிய [ மேலும் படிக்க …]

மோர் குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி

குழம்பு

மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் பெரிசு = 1 (அல்லது) கல்யாண பூசணிக்காய் = ஒரு பாதி புளித்த தயிர் = அரை லிட்டர் தேங்காய் = ஒரு மூடி இஞ்சி = ஒரு சிறு துண்டு பச்சை மிளகாய் [ மேலும் படிக்க …]

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

தொக்கு

ஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு சமையல் குறிப்பு – மகளிர் பகுதி  தேவையான பொருட்கள் ஒட்டு மாங்காய் = 2 (குறிப்பு: ஒட்டு மாங்காயின் சுவை கூடுதலாக இருக்கும். அது இல்லையெனில், வேறு எந்த வகையான மாங்காயாக இருந்தாலும் பரவாயில்லை.) வெல்லம் = 50 கிராம்  காய்ந்த மிளகாய் [ மேலும் படிக்க …]

இஞ்சி கறி

இஞ்சி கறி – சமையல் குறிப்பு – மகளிர்ப்பகுதி

சமையல்

இஞ்சி கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி இந்த சுவைமிக்க இஞ்சி கறி, இட்லி, தோசை மற்றும் தயிர் சாதம் இவற்றிற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள் இஞ்சி (நன்கு முற்றியது) = 150கிராம் தனியாத்தூள் = 1/2 மேசைக்கரண்டி தனி மிளகாய்த்தூள் = 2 [ மேலும் படிக்க …]

elephant foot yam

கருணைக்கிழங்கு துவையல் – செய்முறை

துவையல்

கருணைக்கிழங்கு (சேனைக்கிழங்கு / Elephant Foot Yam) என்றாலே நம் நினைவுக்கு வருவது, சுவை மிக்க கருணைக்கிழங்கு வறுவலும், காரக்குழம்பும் தான். அதுவும், முந்தைய இரவு வைத்த கருணைக்கிழங்கு காரக்குழம்பை மறுநாள் வைத்து சாப்பிடும்போது, பல மடங்கு கூடி இருக்கும் அதன் சுவையே தனி. இன்றைய பகுதியில், ஒரு மாறுதலுக்காக [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை. – குறள்: 652 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்தநிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் அரசனுக்கும் தமக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறுஎய்தி மாண்டது அரண். – குறள்: 749 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளேயிருந்துகொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர்த் தொடக்கத்திலேயே பகைவர் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை. – குறள்: 656 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னைப் பெற்ற தாயின் பசியைக்கண்டு வருந்தும் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள். – குறள்: 509 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்துணைச் [ மேலும் படிக்க ...]
  • உருவுகண்டு எள்ளாமை
    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சுஆணி அன்னார் உடைத்து. – குறள்: 667 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும். ஞா. [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்