News Ticker

தேடுக

திருக்குறள்

  • Thiruvalluvar
    அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி இடத்தான் செயின். – குறள்: 497 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச்செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர் பகையிடத்திற் [ மேலும் படிக்க ...]
world
உலகம்

பரப்பளவில் உலகின் மிகப்பெரிய 10 நாடுகள்

பரப்பளவில் உலகின் மிகப்பெரிய 10 நாடுகள் ரஷ்யா (கிழக்கு ஐரோப்பாக் கண்டம் மற்றும் வடக்கு ஆசியக் கண்டம்) – 17,098,246 சதுர கிலோமீட்டர் கனடா (வட அமெரிக்கக் கண்டம்) – 9,984,670 சதுர கிலோமீட்டர் சீனா (ஆசியக் கண்டம்) – 9,596,961 சதுர கிலோமீட்டர் அமெரிக்கா (வட அமெரிக்கக் [ மேலும் படிக்க …]

Follow on Facebook

Subscribe for Newsletters

பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தம்

விளம்பரம் – பெரும் துறை – கொற்கைக் கானல் – Ad.

விளம்பரம் - பெரும் துறை
Ad - விளம்பரம் - பெரும் துறை - கொற்கைக் கானல்

அறிவியல் / தொழில்நுட்பம்

கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் தகவல்கள்

கலை / குறும்படம்

உடல்நலம்

மகளிர்க்காக

முருங்கைப் பூ கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி

கூட்டு

முருங்கைப் பூ கூட்டு – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி தேவையான பொருட்கள் முருங்கைப் பூ = 4 கோப்பை பச்சைப்பருப்பு = 50 கிராம் பூண்டு = 4 பற்கள் சீரகத்தூள் = 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = 1 சிட்டிகை தேங்காய்த் துண்டு [ மேலும் படிக்க …]

பஞ்சாமிர்தம்

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை – மகளிர் பகுதி

இனிப்பு

பஞ்சாமிர்தம் – ஐந்தமுது – செய்முறை தேவையான பொருட்கள் ஆப்பிள் = 1 ஆரஞ்சு = 1  கருப்பு திராட்சை = 100 கிராம் வாழைப்பழம் = 1 பேரிச்சம்பழம் = 5 கற்கண்டு = 25 கிராம்  தேன் = 25 கிராம் செய்முறை முதலில் ஆப்பிளை [ மேலும் படிக்க …]

Brinjal

கத்திரிக்காய் துவையல் – செய்முறை

துவையல்

“காய்கறிகளின் அரசன்”, கத்திரிக்காய் (Brinjal / Eggplant / Aubergine), இல்லாத சாம்பார் என்றால், அது உப்பில்லாத உணவு போல இருக்கும். அப்படி நம் வாழ்வில், இன்றியமையாத காய்கறியாகிவிட்டது இந்தக் கத்திரிக்காய். இன்றைய பகுதியில், இப்போது தான் தோட்டத்தில் பறித்து எடுத்தாற் போன்ற, புத்தம் புதிய, செழுமையான, அழகிய, [ மேலும் படிக்க …]

முருங்கைக் கீரைத் துவையல் – செய்முறை – மகளிர்ப் பகுதி

துவையல்

முருங்கைக் கீரைத் துவையல் – சமையல் பகுதி – Drumstick Leaves Thick Chutney தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை = ஒரு கைப்பிடி அளவு கடலைப் பருப்பு = 3 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் = 3 புளி = ஒரு சுளை பூண்டு = 2 பற்கள் [ மேலும் படிக்க …]

முருங்கைக்காய் சூப்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

சூப்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் முருங்கைக்காய் = 3 பிஞ்சு  பச்சை மிளகாய் = 2  பூண்டு = 4 பற்கள் வெங்காயம் = 1 சீரகத்தூள் = 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = ஒரு [ மேலும் படிக்க …]

சிறுவர் பகுதி

இயல்தமிழ்

  • Thiruvalluvar
    எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண். – குறள்: 750 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூடஉள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கோட்டையரணமைப்பு; எனை மாட்சித்து ஆகியக் கண்ணும்; [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்பேதைமை எல்லாம் தரும். – குறள்: 507 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமைமட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேரன்புடைமையைப் பற்றுக் கோடாகக் கொண்டு [ மேலும் படிக்க ...]
  • மக்கள் மெய்தீண்டல்
    மக்கள் மெய்தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்சொல்கேட்டல் இன்பம் செவிக்கு -குறள்: 65 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெற்றோர்க்குத் தம் [ மேலும் படிக்க ...]
  • Thiruvalluvar
    கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. – குறள்: 269 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாகநிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு; கூற்றுவனை [ மேலும் படிக்க ...]
  • அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்
    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும். – குறள்: 169 – அதிகாரம்: அழுக்காறாமை, பால்: அறம் கலைஞர் உரை பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறாமை [ மேலும் படிக்க ...]

தேடுக

Follow on Facebook

Subscribe for Newsletters

புதிய பதிப்புகள்

தகவல் பிரிவுகள்