
கல்லா ஒருவன் தகைமை – குறள்: 405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாட சோர்வு படும். – குறள்: 405 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும். ஞா. தேவநேயப்பாவாணர் உரை [ மேலும் படிக்க …]