
எய்தற்கு அரியது இயைந்தக்கால் – குறள்: 489
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற்கு அரிய செயல். – குறள்: 489 அதிகாரம்: காலமறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப்பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரை வெல்லக் கருதும் அரசன் தனக்கு [ மேலும் படிக்க …]