
அருமறை சோரும் அறிவுஇலான் – குறள்: 847
அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு. – குறள்: 847 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காதஅறிவிலிகள், தமக்குத் தாமே பெருந் துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரிடம் சொல்லக் கூடாத உயிர்நாடியான [ மேலும் படிக்க …]