Thiruvalluvar
திருக்குறள்

எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் – குறள்: 750

எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண். – குறள்: 750 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூடஉள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கோட்டையரணமைப்பு; எனை மாட்சித்து ஆகியக் கண்ணும்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் – குறள்: 752

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு. – குறள்: 752 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களைஇகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மற்றெல்லா நலமுமுடையராயினும் செல்வமில்லாதவரைத் தாயுட்பட [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருள்என்னும் பொய்யா விளக்கம் – குறள்: 753

பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று. – குறள்: 753 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருளொடும் அன்பொடும் வாராப் – குறள்: 755

அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்புல்லார் புரள விடல். – குறள்: 755 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்புவழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிகளிடத்தும் தாம் கொள்ளும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறுபொருளும் உல்கு பொருளும்தன் – குறள்: 756

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள். – குறள்: 756 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும்கப்பமும் அரசுக்குரிய பொருளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடையோரின்மையாலும் எரிர்பாராதவாறும் தானாக வந்து சேர்ந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் – குறள்: 758

குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்றுஉண்டாகச் செய்வான் வினை. – குறள்: 758 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பதுயானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக்கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப்போன்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செய்க பொருளைச் செறுநர் – குறள்: 759

செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்எஃகுஅதனின் கூரியது இல். – குறள்: 759 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வெற்றிபெறும் வினையை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு – குறள்: 760

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு. – குறள்: 760 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில்பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விழையார் விழையப் படுப – குறள்: 810

விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார். – குறள்: 810 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம்தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள். . . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழைமையான [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பருகுவார் போலினும் பண்புஇலார் – குறள்: 811

பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மைபெருகலின் குன்றல் இனிது. – குறள்: 811 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மைமூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]