
உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்புஇலார் – குறள்: 812
உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்புஇலார் கேண்மைபெறினும் இழப்பினும் என். – குறள்: 812 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்து விட்டுப்பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கொரு பயனுள்ள [ மேலும் படிக்க …]