Thiruvalluvar
திருக்குறள்

உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்புஇலார் – குறள்: 812

உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்புஇலார் கேண்மைபெறினும் இழப்பினும் என். – குறள்: 812 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்து விட்டுப்பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கொரு பயனுள்ள [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறுவது சீர்தூக்கும் நட்பும் – குறள்: 813

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர். – குறள்: 813 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும்,விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும், ஓரே மாதிரியானவர்களேஆவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்கப்படுவாரின் நலத்தையும் அருமையையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா – குறள்: 814

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலை. – குறள்: 814 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும்குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செய்துஏமம் சாரா சிறியவர் – குறள்: 815

செய்துஏமம் சாரா சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று. – குறள்: 815 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாதுகாப்புத் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பேதை பெருங்கெழீஇ நட்பின் – குறள்: 816

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார்ஏதின்மை கோடி உறும். – குறள்: 816 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட,அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்குமேலானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலானது மிக நெருங்கிய நட்பினும்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நகைவகையர் ஆகிய நட்பின் – குறள்: 817

நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரான்பத்துஅடுத்த கோடி உறும். – குறள்: 817 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால்ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் அறிவடையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒல்லும் கருமம் உடற்றுபவர் – குறள்: 818

ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மைசொல்லாடார் சோர விடல். – குறள்: 818 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விடவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஆகும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கனவினும் இன்னாது மன்னோ – குறள்: 819

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு. – குறள்: 819 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு, கனவிலே கூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொல்லொன்றுஞ் செயலொன்றுமா யிருப்பவரின் நட்பு நனவில் மட்டுமன்றிக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் – குறள்: 820

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ,மன்றில் பழிப்பார் தொடர்பு. – குறள்: 820 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை தனியாகச் சந்திக்கும் போது இனிமையாகப் பழகி விட்டுப் பொதுமன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு, தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சீர்இடம் காணின் எறிதற்குப் – குறள்: 821

சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு. – குறள்: 821 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின்நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் [ மேலும் படிக்க …]