Thiruvalluvar
திருக்குறள்

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க – குறள்: 827

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான். – குறள்: 827 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவரிடம் காணப்படும் சொல்வணக்கம் என்பது வில்லின்வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வில்லின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நட்டார்போல் நல்லவை சொல்லினும் – குறள்: 826

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும். – குறள்: 826 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும், அந்தச்சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உண்மை நண்பர்போல் நன்மை பயக்கக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை – குறள்: 761

உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை. – குறள்: 761 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல்போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச் சிறந்தசெல்வமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தேர், யானை,குதிரை, காலாள் ஆகிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் – குறள்: 762

உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவுஇடத்துதொல்படைக்கு அல்லால் அரிது. – குறள்: 762 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்விதஇடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒலித்தக்கால் என்ஆம் உவரி குறள்: 763

ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும். – குறள்: 763 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எலிகள் கூடி கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழிவுஇன்று அறைபோகாது ஆகி – குறள்: 764

அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்தவன்க ணதுவே படை. – குறள்: 764 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும்,பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போரின் கண் தோல்வியடைதலின்றி; பகைவரால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி – குறள்: 765

கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை. – குறள்: 765 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல்ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்றபெயர் பொருந்தும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இறப்புத் தெய்வமாகிய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மறம்மானம் மாண்ட வழிச்செலவு – குறள்: 766

மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு. – குறள்: 766 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின்நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும்பண்புகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தறுகண்மை, தன்மானம், [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் – குறள்: 768

அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானைபடைத்தகையான் பாடு பெறும். – குறள்: 768 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும்விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறுமையும் செல்லாத் துனியும் – குறள்: 769

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை. – குறள்: 769 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்துவிடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வரவரச் சிறுத்தலும் மனத்தை விட்டு [ மேலும் படிக்க …]