Thiruvalluvar
திருக்குறள்

இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று – குறள்: 627

இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதாம் மேல். – குறள்: 627 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதைஉணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அற்றேம்என்று அல்லற் படுபவோ – குறள்: 626

அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்றுஓம்புதல் தேற்றா தவர். – குறள்: 626 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமேயென்று மகிழ்ந்து அதைக்காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா? ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

படிஉடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் – குறள்: 606

படிஉடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடிஉடையார்மாண்பயன் எய்தல் அரிது. – குறள்: 606 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும்சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பதுஅரிதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பேறிகள்; மாநிலம் முழுதுமாளும் மாபெருவேந்தரின் துணை கிட்டியவிடத்தும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் – குறள்: 607

இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்று இலவர். – குறள்: 607 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சி ஒன்றும் மேற்கொள்ளாத அரசர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் – குறள்: 608

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும். – குறள்: 608 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பல் தன்மை குடிசெய்வானிடம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மடிஇலா மன்னவன் எய்தும் – குறள்: 610

மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்தாஅயது எல்லாம் ஒருங்கு. – குறள்: 610 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன்,அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

சூடான தேநீர்
அறிவியல் / தொழில்நுட்பம்

ஒரு கோப்பையில் உள்ள சூடான தேநீர் சிறிது நேரத்தில் ஆறுவது எப்படி? – அறிவியல் அறிவோம்!

ஒரு கோப்பையில் உள்ள சூடான தேநீர் சிறிது நேரத்தில் ஆறுவது எப்படி? ஒரு கோப்பையில் வைத்த சூடான தேநீர் அல்லது வேறு எந்த பொருளும் சிறிது நேரத்தில் ஆறிவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது எப்படி நிகழ்கிறது? இதில் பொதிந்துள்ள அறிவியல் உண்மை என்ன? இதைப் [ மேலும் படிக்க …]

பருப்பொருள் (​Matter) - துகள்கள்
அறிவியல் / தொழில்நுட்பம்

பருப்பொருள் (Matter) என்றால் என்ன? – அறிவியல் அறிவோம்

பருப்பொருள் (Matter) என்றால் என்ன? பருப்பொருள் என்றால் என்ன? அண்ட வெளியில் உள்ள, நிறை (Mass) மற்றும் பருமனைக் (Volume) கொண்ட, அனைத்துப் பொருட்களும் பருப்பொருள் (Matter) எனப்படும். பருப்பொருள் பற்றிய மேலும் பல அரிய விவரங்களை இந்தப் பகுதியில் பார்ப்போம். (இதன் ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine ஆங்கில [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒற்றும் உரைசான்ற நூலும் – குறள்: 581

ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்தெற்றென்க மன்னவன் கண். – குறள்: 581 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒற்றும் புகழமைந்த அரசியல் நூலும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை – குறள்: 582

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில். – குறள்: 582 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும்எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]