
செருவந்த போழ்தில் சிறைசெய்யா – குறள்: 569
செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும். – குறள்: 569 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போர் [ மேலும் படிக்க …]