
கொலைமேற்கொண் டாரின் கொடிதே – குறள்: 551
கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்துஒழுகும் வேந்து. – குறள்: 551 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத்தொழிலகாக் கொண்டவரைவிடக் கொடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் . பொருளாசையாற் [ மேலும் படிக்க …]