
காதன்மை கந்தா அறிவுஅறியார்த் – குறள்: 507
காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்பேதைமை எல்லாம் தரும். – குறள்: 507 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமைமட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேரன்புடைமையைப் பற்றுக் கோடாகக் கொண்டு [ மேலும் படிக்க …]