Thiruvalluvar
திருக்குறள்

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் – குறள்: 507

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்பேதைமை எல்லாம் தரும். – குறள்: 507 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமைமட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேரன்புடைமையைப் பற்றுக் கோடாகக் கொண்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அற்றாரைத் தேறுதல் ஓம்புக – குறள்: 506

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்பற்றுஇலர் நாணார் பழி. – குறள்: 506 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மகப்பேறும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் – குறள்: 505

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல். – குறள்: 505 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர்தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மக்கள் அறிவாற்றல் குணங் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் – குறள்: 503

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு. – குறள்: 503 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும்புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி – குறள்: 502

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாண்உடையான் கட்டே தெளிவு. – குறள்: 502 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கத்தால் உயர்ந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தார்தாங்கிச் செல்வது தானை – குறள்: 767

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து. – குறள்: 767 – அதிகாரம்: படைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும்ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மணிநீரும் மண்ணும் மலையும் – குறள்: 742

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்காடும் உடையது அரண். – குறள்: 742 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும்மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதேஅரணாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை (மதிலையடுத்த) நீலமணிபோலும் நிறத்தையுடைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் – குறள்: 740

ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றேவேந்துஅமைவு இல்லாத நாடு. – குறள்: 740 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும்எந்தப் பயனும் இல்லாமற் போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனோடு பொருந்துத லில்லாத நாடு; மேற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் – குறள்: 738

பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்அணிஎன்ப நாட்டிற்குஇவ் ஐந்து. – குறள்: 738 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும். ஞா. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கேடுஅறியா கெட்ட இடத்தும் – குறள்: 736

கேடுஅறியா கெட்ட இடத்தும் வளம்குன்றாநாடுஎன்ப நாட்டின் தலை. – குறள்: 736 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல்ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]