Thiruvalluvar
திருக்குறள்

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் – குறள்: 727

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்துஅஞ்சு மவன்கற்ற நூல். – குறள்: 727 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பல்லவை கற்றும் பயம்இலரே – குறள்: 728

பல்லவை கற்றும் பயம்இலரே நல்அவையுள்நன்கு செலச்சொல்லா தார். – குறள்: 728 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும்அளவுக்குக் கருத்துகளைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கல்லா தவரின் கடைஎன்ப – குறள்: 729

கல்லா தவரின் கடைஎன்ப கற்றுஅறிந்தும்நல்லார் அவைஅஞ்சு வார். – குறள்: 729 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள்,எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூல்களைக் கற்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் – குறள்: 730

உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிகற்ற செலச்சொல்லா தார். – குறள்: 730 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தள்ளா விளையுளும் தக்காரும் – குறள்: 731

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்செல்வரும் சேர்வது நாடு. – குறள்: 731 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும்,செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குறையாத விளைபொருளும்; தகுதியுள்ள பெரியோரும்; கேடில்லாத [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பெரும்பொருளான் பெட்டக்கது ஆகி – குறள்: 732

பெரும்பொருளான் பெட்டக்கது ஆகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு. – குறள்: 732 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும்,கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல்வகைப் பொருள் வளமிகுதியாற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி – குறள்: 733

பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறைஒருங்கு நேர்வது நாடு. – குறள்: 733 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை புதிய சுமைகள் ஒன்றுதிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக்கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம்படைத்ததே சிறந்த நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறநாடுகள் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறிவுஇன்மை இன்மையுள் இன்மை – குறள்: 841

அறிவுஇன்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மைஇன்மையா வையாது உலகு. – குறள்: 841 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்றபஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வறுமைக ளெல்லாவற்றுள்ளும் மிகக்கொடியது அறிவில்லாமை; மற்றச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறிவுஇலான் நெஞ்சுஉவந்து ஈதல் – குறள்: 842

அறிவுஇலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்இல்லை பெறுவான் தவம். – குறள்: 842 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருத வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறிவுஇலார் தாம்தம்மைப் பீழிக்கும் – குறள்: 843

அறிவுஇலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது. – குறள்: 843 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புல்லறிவாளர் தாமே தம்மைத் துன்புறுத்திக் கொள்ளும் துன்பம்; [ மேலும் படிக்க …]