
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்
- கா
- கால்
- கான்
- கானகம்
- அடவி
- அரண்
- ஆரணி
- புரவு
- பொற்றை
- பொழில்
- தில்லம்
- அழுவம்
- இயவு
- பழவம்
- முளரி
- வல்லை
- விடர்
- வியல்
- வனம்
- முதை
- மிளை
- இறும்பு
- சுரம்
- பொச்சை
- பொதி
- முளி
- அரில்
- அறல்
- பதுக்கை
- கணையம்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பார் இலானும் கெடும். – குறள்: 448 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குற்றங் கண்டவிடத்துக் கடிந்துரைத்தற் குரியாரைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத காப்பற்ற அரசன்; [ மேலும் படிக்க …]
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்லது அமைச்சு. – குறள்: 633 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் [ மேலும் படிக்க …]
கரவாது உவந்துஈயும் கண்அன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும். – குறள்: 1061 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மிட முள்ளதை ஒளிக்காது, [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment