அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து. – குறள்: 944
– அதிகாரம்: மருந்து, பால்: பொருள்
விளக்கம்: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு, உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து. – குறள்: 944
விளக்கம்: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு, உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு. – குறள்: 1024 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம்தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் குடியை யுயர்த்துதற்கேற்ற [ மேலும் படிக்க …]
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்வாய்மையின் நல்ல பிற. – குறள்: 300 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள்; எவ்வகையிலும்; [ மேலும் படிக்க …]
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார். – குறள்: 650 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர். ஞா. தேவநேயப் பாவாணர் தாம் கற்று [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment