செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்றுஅப்பால் நாற்கூற்றே மருந்து. – குறள்: 950 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நோயாளி, மருத்துவன், அவனுக்குக் கருவியாகிய மருந்து [ மேலும் படிக்க …]
வைப்புழிக் கோட்படா – நாலடியார் – 134 வைப்புழிக் கோட்படா வாய்த்துஈயின் கேடுஇல்லைமிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வனவிச்சைமற்று அல்ல பிற. – நாலடியார் – 134 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம் கல்வியை (சேமித்து) வைத்த இடத்திலிருந்து பிறரால் எடுத்துக்கொள்ள முடியாது; [ மேலும் படிக்க …]
பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின். – குறள்: 709 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள்,ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா,பகையா என்பதைக் கூறிவிடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசரின் பார்வை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment