எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான்ஆம்
மாணா செய்யாமை தலை. – குறள்: 317
Related Articles

பற்றுஉள்ளம் என்னும் இவறன்மை – குறள்: 438
பற்றுஉள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதுஒன்று அன்று. – குறள்: 438 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளைச் செலவிட [ மேலும் படிக்க …]

எண்சேர்ந்த நெஞ்சத்து இடன்உடையார்க்கு – குறள்: 910
எண்சேர்ந்த நெஞ்சத்து இடன்உடையார்க்கு எஞ்ஞான்றும்பெண்சேர்ந்துஆம் பேதைமை இல். – குறள்: 910 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள்காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக்கொண்டு கிடக்கமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினைச் சூழ்ச்சித் திறனுடைய உள்ளத்தையும் அதனாலுண்டான செல்வத்தையும் உடையவர்க்கு; [ மேலும் படிக்க …]

அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் – குறள்: 501
அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்திறம்தெரிந்து தேறப் படும். – குறள்: 501 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
Be the first to comment