
ஊரும் பேரும்
சென்னை – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 2 – ரா.பி. சேது
சென்னை – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 2 – ரா.பி. சேது இக் காலத்தில் தமிழ் நாட்டில் தலைசிறந்து விளங்கும் நகரம் சென்னை மாநகரம். முந்நூறு ஆண்டுகட்கு முன்னே சென்னை ஒரு பட்டினமாகக் காணப்படவில்லை. கடற்கரையில் துறைமுகம் இல்லை; கோட்டையும் இல்லை. பெரும்பாலும் [ மேலும் படிக்க …]