பொது அறிவு வினாடி வினா – 2 – – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு (General Knowledge (GK) Quiz-1 for School Children, TNPSC Candidates and Others)
இதில் மொத்தம் 10 பொது அறிவுக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), எஸ்.எஸ்.சி (SSC), யுபிஎஸ்சி(UPSC), தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – General Knowledge (GK) Quiz-2 எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.
தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்
அதிகபட்ச புள்ளிகள்:10
1. உலகிலேயே மிக உயரமான புல் எது?
Correct!Wrong!
2. அம்மீட்டர் எனும் கருவி எதை அளக்கப் பயன்படுகிறது?
Correct!Wrong!
3. இரத்தம் உறையத் தேவைப்படும் வைட்டமின் எது?
Correct!Wrong!
4. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் யார்?
Correct!Wrong!
5. சூரியக்குடும்பத்தில் உள்ள மிகவும் வெப்பமான மற்றும் பிரகாசமான கோள் எது?
Correct!Wrong!
6. கீழ்க்கண்டவற்றுள் பூக்கள் கொண்ட, ஆனால் இலைகளற்ற தாவரம் எது?
Correct!Wrong!
7. ப்ராக்கொலி எந்த வகை தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது?
Correct!Wrong!
8. பூமியின் வளிமண்டலக் காற்றில் உள்ள மிக அதிக அளவில் அடங்கியுள்ள வாயு எது?
Correct!Wrong!
9. உலகிலுள்ள வாயுக்களிலேயே மிகவும் எடை குறைந்த லேசான வாயு எது?
Correct!Wrong!
10. பின்வருவனவற்றுள் ஊறுகாயைக் கெடாமல் பாதுகாக்க உதவும் வேதிப்பொருள் எது?
நிலா நிலா – அழ. வள்ளியப்பா கவிதை ‘நிலா, நிலா, ஓடிவா. நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம். [ மேலும் படிக்க …]
தவளையாரே – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி தத்தித் தத்தி ஓடிவரும்தவளையாரே – கொஞ்சம்தயவு செய்து நின்றிடுவீர்தவளையாரே. சுத்த மாகத் தினம்குளித்தும்தவளையாரே – உடல்சொறி சொறியாய் இருப்பதேனோதவளையாரே ? பூச்சி புழு பிடித்துவரும்தவளையாரே – உம்மைப்பிடித்துப் பாம்பு தின்பதேனோ?தவளையாரே. மாரிக் காலம் [ மேலும் படிக்க …]
பட்டாம்பூச்சிகளுக்கும் அந்துப்பூச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? பெரும்பாலான பட்டாம்பூச்சிகள் வண்ணமயமானவை. பெரும்பாலான அந்துப்பூச்சிகள் மந்தமான, மண் போன்ற நிறங்களைக் கொண்டுள்ளன. பட்டாம்பூச்சிகள் பகலில் சுறுசுறுப்பாக இருக்கும். அந்துப்பூச்சிகள் இரவில் சுறுசுறுப்பாக இருக்கும். பட்டாம்பூச்சி ஆண்டெனாக்கள் நீளமானது. அந்துப்பூச்சி ஆண்டெனாக்கள் குட்டையாகவும் இறகுகளாகவும் இருக்கும். பட்டாம்பூச்சிகள் ஓய்வெடுக்கும்போது தங்கள் சிறகுகளை [ மேலும் படிக்க …]
Be the first to comment