தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை
மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.
மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.
அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகுநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று. – குறள்: 1007 – அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள் கலைஞர் உரை வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்தஅழகியொருத்தி், தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப்போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு பொருளுமில்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் [ மேலும் படிக்க …]
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. – குறள்: 957 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோலவெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்பேதைமை எல்லாம் தரும். – குறள்: 507 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமைமட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேரன்புடைமையைப் பற்றுக் கோடாகக் கொண்டு [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment