
தோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை
மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.
மாமரமும் இருக்கும் – நல்ல
வாழைமரம் இருக்கும்
பூமரங்கள் செடிகள் -நல்ல
புடலை அவரைக் கொடிகள்
சீமைமணற்றக் காளி – நல்ல
செம்மாதுளை இருக்கும்
ஆமணக்கும் இருக்கும் – கேள்
அதன் பேர்தான் தோட்டம்.
ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றேவேந்துஅமைவு இல்லாத நாடு. – குறள்: 740 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும்எந்தப் பயனும் இல்லாமற் போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனோடு பொருந்துத லில்லாத நாடு; மேற் [ மேலும் படிக்க …]
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்பேரா இடும்பை தரும். – குறள்: 892 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காதபெருந்துன்பத்தை அடைய நேரிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவாற்றல் மிக்க பெரியாரை அரசர் நன்கு மதித்துப் [ மேலும் படிக்க …]
பொருட்பொருளார் புன்நலம் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர். – குறள்: 914 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளைமட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக்கருதுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து ஈட்டும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment