
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்
- கா
- கால்
- கான்
- கானகம்
- அடவி
- அரண்
- ஆரணி
- புரவு
- பொற்றை
- பொழில்
- தில்லம்
- அழுவம்
- இயவு
- பழவம்
- முளரி
- வல்லை
- விடர்
- வியல்
- வனம்
- முதை
- மிளை
- இறும்பு
- சுரம்
- பொச்சை
- பொதி
- முளி
- அரில்
- அறல்
- பதுக்கை
- கணையம்
ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்ஓதி யனையார் உணர்வுடையார் – தூய்தாகநல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்நல்கூர்ந்தார் ஈயார் எனின். – நாலடியார் : 270 – அதிகாரம்: நன்றியில் செல்வம் (பயன்படாத செல்வம்), பால்: பொருள் விளக்கம் இயற்கையறிவில்லாதவர் நூல்களை ஓதினாராயினும் ஓதாதவரேயாவர்; இயற்கை யறிவுடையார் நூல்களை ஓதாதிருந்தும் ஓதினாரோடு [ மேலும் படிக்க …]
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்று இலவர்க்கு. – குறள்: 604 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பலில் வீழ்ந்து சிறந்த முயற்சி யில்லாதவராய் வாழ்வார்க்கு [ மேலும் படிக்க …]
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின். – குறள்: 62 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழிதோன்றாத [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment