
யானையைக் குறிக்கும் வேறு பெயர்கள்
- கயம்
- வேழம்
- களிறு
- பிளிறு
- களபம்
- மாதங்கம்
- கைம்மா
- வாரணம்
- அஞ்சனாவதி
- அத்தி
- அத்தினி
- அரசுவா
- அல்லியன்
- அனுபமை
- ஆனை
- இபம்
- இரதி
- குஞ்சரம்
- வல்விலங்கு
- கரி
- அஞ்சனம்.
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிகுற்றமும் ஆங்கே தரும். – குறள்:171 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து பழியும் வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளையும் தம்பொருள்போற் கருதும் [ மேலும் படிக்க …]
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்துஇயற்கை அறிந்து செயல். – குறள்: 637 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நூலறிவால் வினை செய்யுந் [ மேலும் படிக்க …]
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும்நல்ஆள் உடையது அரண். – குறள்: 746 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும்,களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனும் படைமறவரும் [ மேலும் படிக்க …]
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Good collection. We can add the following words to the list
பகடு