அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்
விளக்கம்:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைவிட விட, மேலான பண்பாகும்.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். – குறள்: 92
விளக்கம்:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுக்கும் ஈகைக் குணத்தைவிட விட, மேலான பண்பாகும்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்குஅரும்பொருள் யாதுஒன்றும் இல். – குறள்: 462 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர். – குறள்: 712 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின்நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொற்களின் வழக்காற்றை யறிந்த நல்லறிஞர் ; அவையிற் [ மேலும் படிக்க …]
விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையான்கேளாது நட்டார் செயின். – குறள்: 804 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழகிய நட்பின் உரிமை காரணமாகத் தமது நண்பர் தம்மைக்கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment