அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
– அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின். – குறள்: 225 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப் பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தால் வலிமையடைந்தாரது வலிமையெல்லாம் தம்மை [ மேலும் படிக்க …]
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். – குறள்: 959 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்ததுஎன்று அறிந்து கொள்ளலாம். அதேபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை [ மேலும் படிக்க …]
சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்வறுமை தருவதுஒன்று இல். – குறள்: 934 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையிலும்ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல்வேறு இழிவுதருந்துன்பங்களைச் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment