அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
– அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள்
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441
விளக்கம்:
அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. – குறள்: 18 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த வானத்தில்வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது? ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழை பெய்யாவிடின்; [ மேலும் படிக்க …]
மக்களே போல்வர் கயவர் அவர்அன்னஒப்பாரி யாம்கண்டது இல். – குறள்: 1071 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும். ஞா. [ மேலும் படிக்க …]
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்ஒன்னார் விழையும் சிறப்பு. – குறள்: 630 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு,அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் வினைமுயற்சியால் வருந்துன்பத்தைத் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment