அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள் – குறள்: 754
– அதிகாரம்: பொருள் செயல்வகை , பால்: பொருள்
விளக்கம்:
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள் – குறள்: 754
விளக்கம்:
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து. – குறள்: 776 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்தநாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் விளக்கம்: தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று. – குறள்: 967 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச்செத்தொழிவது எவ்வளவோ மேல். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன்னை யிகழ்வார் பின் சென்று அவர் தரும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment