அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள் – குறள்: 754
– அதிகாரம்: பொருள் செயல்வகை , பால்: பொருள்
விளக்கம்:
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள் – குறள்: 754
விளக்கம்:
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னும் செருக்கு. – குறள்: 180 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பின் விளைவதை [ மேலும் படிக்க …]
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான்பெற்றத்தால் பெற்ற பயன். – குறள்: 524 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும்வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செல்வம் [ மேலும் படிக்க …]
அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்திறம்தெரிந்து தேறப் படும். – குறள்: 501 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment