எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. – குறள்: 392
விளக்கம்:
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இரண்டு கண்கள் என்று கூறுவர்.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை. – குறள்: 512 – அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள் கலைஞர் உரை வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருள் வருவாய்களை [ மேலும் படிக்க …]
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து தாள்வினை இன்மை பழி. – குறள்: 618 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேன்மைக்கு ஏதுவாகிய [ மேலும் படிக்க …]
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்கழிநல் குரவே தலை. – குறள்: 657 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலாதார் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment