கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
விளக்கம்:நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. – குறள்: 414
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து. – குறள்: 431 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அகங்கரிப்பும் வெகுளியும் கழிகாமமுமாகிய குற்றங்களில்லாத அரசரின் [ மேலும் படிக்க …]
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்குஅஃதுஇறந்து வாழ்தும் எனல். – குறள்: 971 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றிஉயிர்வாழ்வது இழிவு தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனைச் சிறப்பித்து அவன் பெயரை விளங்கச் செய்யும் பெருமை, [ மேலும் படிக்க …]
அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. – குறள்: 635 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசியலறங்களை யறிந்து தனக்குரிய [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment