கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை. – குறள்: 400
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்காலும் இரவுஒல்லாச் சால்பு. – குறள்: 1064 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு சிறிதும் [ மேலும் படிக்க …]
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்குஅற்ற காட்சி யவர். – குறள்: 654 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்துவிடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அசைவில்லாத தெளிந்த அறிவினையுடையார்; தாம் துன்பத்துள் அகப்பட்டாலும் [ மேலும் படிக்க …]
வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதுஓர் ஆறு. – குறள்: 465 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment