முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்.
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. – குறள்: 18 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த வானத்தில்வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது? ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழை பெய்யாவிடின்; [ மேலும் படிக்க …]
பொதுநலத்தார் புன்நலம் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர். – குறள்: 915 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள்பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயற்கையான மதி நுட்பத்தால் மாட்சிமைப்பட்ட செயற்கையான கல்வியறிவினையுடையார்; [ மேலும் படிக்க …]
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு. – குறள்: 737 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத்தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment