முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
– அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம்.
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் இனிதே அறம். – குறள்: 93
விளக்கம்:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.
மறவற்க மாசுஅற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்புஆயார் நட்பு – குறள்: 106 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணைநின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை [ மேலும் படிக்க …]
பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்தீராமை ஆர்க்கும் கயிறு. – குறள் – 482 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும். மு. வரதராசனார் உரை காலத்தோடுப் [ மேலும் படிக்க …]
பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்தமக்கட்பேறு அல்ல பிற. – குறள்: 61 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள், அறியத்தக்க நூல்களை அறியக்கூடிய [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment