நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் சிறு படகாகும்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். – குறள்: 605
நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தஇல்ஆண்மை ஆக்கிக் கொளல். – குறள்: 1026 – அதிகாரம்: குடிசெயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு நல்ல ஆண்மையென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது; [ மேலும் படிக்க …]
பாத்துஊண் மரீ இயவனைப் பசிஎன்னும்தீப்பிணி தீண்டல் அரிது. – குறள்: 227 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டு பயின்றவனை; பசியென்று சொல்லப்படும் கொடிய [ மேலும் படிக்க …]
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லாது இருக்கப் பெறின். – குறள்: 403 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கற்றவர்களின், முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து, கற்றோரவையின் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment