நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்றுஈவார்மேல் நிற்கும் புகழ். – குறள்: 232 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகத்தில் ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்வதெல்லாம்; வறுமையால் இரப்பவர்க்கு [ மேலும் படிக்க …]
கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. – குறள்: 930 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா? . [ மேலும் படிக்க …]
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு. – குறள்: 20 – அதிகாரம்: வான்சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்று [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment