நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்
நிறைஉடைமை நீங்காமை வேண்டின் பொறைஉடைமை
போற்றி ஒழுகப் படும். – குறள்: 154
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு. – குறள்: 347 – அதிகாரம்: துறவு, பால்: அறம் கலைஞர் உரை பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இருவகைப் பற்றையும் இறுகப்பற்றி விடாதவரை; பிறவித் துன்பங்களும் இறுகப் பற்றி [ மேலும் படிக்க …]
வகுத்தான் வகுத்த வகைஅல்லால் கோடிதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. – குறள்: 377 – அதிகாரம்: ஊழ், பால்: அறம் கலைஞர் உரை வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப்பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஊழ்த் [ மேலும் படிக்க …]
அங்கணத்துள் உக்க அமிழ்துஅற்றால் தம்கணத்தர்அல்லார்முன் கோட்டி கொளல். – குறள்: 720 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது,தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிஞராவார் அறிவால் தம் இனத்தவரல்லாதா ரவைக்கண் நிகழ்த்தும் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment