நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. – குறள்: 419
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுஐந்துசால்பு ஊன்றிய தூண். – குறள்: 983 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும் ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. – குறள்: 124 – அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம் விளக்கம்: தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவரது உயர்வு, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்அவையுள்நன்குசெலச் சொல்லு வார். – குறள்: 719 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துகளைச்சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ளஅவையில் அறவே பேசாமலிருப்பதே நலம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment