சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலஆம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். – குறள்: 91 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இனிய சொல்லாவன; அன்பு [ மேலும் படிக்க …]
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குஉரிமை உடைத்துஇவ் உலகு. – குறள்: 578 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாகஇருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுநிலையாக முறை செய்யவேண்டிய தம் கடமை தவறாமல் கண்ணோட [ மேலும் படிக்க …]
திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்துஅறன்அல்ல செய்யாமை நன்று. – குறள்: 157 – அதிகாரம்:பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி; பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யத்தகாத [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment