செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
– அதிகாரம்: கேள்வி, பால்: பொருள்
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். – குறள்: 412
விளக்கம்: செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது, (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு. – குறள்: 737 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத்தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும். – குறள்: 980 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக் கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெருமையுடையார் பிறர் மானச் [ மேலும் படிக்க …]
குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்மாசுஊர மாய்ந்து கெடும். – குறள்: 601 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment