சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல். – குறள்: 664
– அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்
விளக்கம்:
‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி செய்து முடித்தல் கடினம்.
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல். – குறள்: 664
விளக்கம்:
‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி செய்து முடித்தல் கடினம்.
ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு. – குறள்: 231 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை கொடைத் தன்மையும், குன்றாத புகழும் தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறியார்க்கு வேண்டியலற்றை இயன்ற வரை [ மேலும் படிக்க …]
ஏணி மேலே ஏணி – அழ. வள்ளியப்பா கவிதை ஏணி மேலே ஏணி வைத்து ஏறப் போகிறேன். ஏறி ஏறி எட்டி வானை முட்டப் போகிறேன். வானில் உள்ள மீனை யெல்லாம் வளைக்கப் போகிறேன். வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள் அடைக்கப் போகிறேன். பந்து [ மேலும் படிக்க …]
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. – குறள்: 858 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment