சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல். – குறள்: 664
– அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள்
விளக்கம்:
‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி செய்து முடித்தல் கடினம்.
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம்
சொல்லிய வண்ணம் செயல். – குறள்: 664
விளக்கம்:
‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி செய்து முடித்தல் கடினம்.
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கமென்மை பகைவ ரகத்து. – குறள்: 877 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் [ மேலும் படிக்க …]
கேடுஅறியா கெட்ட இடத்தும் வளம்குன்றாநாடுஎன்ப நாட்டின் தலை. – குறள்: 736 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல்ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார்ஏதின்மை கோடி உறும். – குறள்: 816 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட,அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்குமேலானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவிலானது மிக நெருங்கிய நட்பினும்; [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment