உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். – குறள்: 592
விளக்கம்:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்காலும் இரவுஒல்லாச் சால்பு. – குறள்: 1064 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரு சிறிதும் [ மேலும் படிக்க …]
நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை தீஇனத்தின்அல்லற் படுப்பதூஉம் இல். – குறள்: 460 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு நல்லினத்தினுஞ் [ மேலும் படிக்க …]
இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும். – குறள்: 903 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment