இலக்கணக் குறிப்பு வினாடி வினா – 1 – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு
இதில் மொத்தம் 10 இலக்கணக் குறிப்புக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யுபிஎஸ்சி(UPSC) போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் மற்றும் தமிழ் இலக்கணத்தில் ஆர்வம் உடையவர்கள் முயற்சி செய்யலாம்.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல் – குறள்: 643 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருட்பால் கலைஞர் உரை கேட்போரைக் கவரும் தன்மையுடையதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நண்பராயிருந்து தாம் சொன்னதை ஏற்றுக்கொண்டவர் [ மேலும் படிக்க …]
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினைஉரைப்பான் பண்பு. – குறள்: 683 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம்செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயேவல்லவனாக இருத்தல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேற்படையுடைய வேற்றரசரிடஞ் [ மேலும் படிக்க …]
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னும் செருக்கு. – குறள்: 180 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பின் விளைவதை [ மேலும் படிக்க …]
Be the first to comment