
திருக்குறள்
அன்புஇலன் ஆன்ற துணைஇலன் – குறள்: 862
அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்என்பரியும் ஏதிலான் துப்பு. – குறள்: 862 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல்,தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் சுற்றத்தின்மேல் அன்பில்லாதவனாகவும்; சிறந்த துணையில்லதவனாகவும், [ மேலும் படிக்க …]