
திருக்குறள்
அருளொடும் அன்பொடும் வாராப் – குறள்: 755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்புல்லார் புரள விடல். – குறள்: 755 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்புவழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிகளிடத்தும் தாம் கொள்ளும் [ மேலும் படிக்க …]