
திருக்குறள்
அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை – குறள்: 32
அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்குஇல்லை கேடு. – குறள்: 32 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை. ஞா. [ மேலும் படிக்க …]