
இரத்தலின் இன்னாது மன்ற குறள்: 229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல். – குறள்: 229 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத்தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும்கொடுமையானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் ஈட்டக் கருதிய [ மேலும் படிக்க …]