
திருக்குறள்
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் – குறள்: 355
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. – குறள்: 355 -அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றியஉண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காட்சியுங் [ மேலும் படிக்க …]