
திருக்குறள்
அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை – குறள்: 185
அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்புன்மையால் காணப் படும். – குறள்: 185 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டேஅவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறங்கூறுவா [ மேலும் படிக்க …]