
திருக்குறள்
அறிகொன்று அறியான் எனினும் – குறள்: 638
அறிகொன்று அறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன். – குறள்: 638 – அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள் கலைஞர் உரை சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் தன் [ மேலும் படிக்க …]