
திருக்குறள்
ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் – குறள்: 478
ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லைபோகுஆறு அகலாக் கடை. – குறள்: 478 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசர்க்குப் பொருள் வருவாயின் [ மேலும் படிக்க …]