
இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று – குறள்: 627
இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதாம் மேல். – குறள்: 627 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதைஉணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]