
திருக்குறள்
இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக – குறள்: 712
இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர். – குறள்: 712 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின்நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொற்களின் வழக்காற்றை யறிந்த நல்லறிஞர் ; அவையிற் [ மேலும் படிக்க …]