
திருக்குறள்
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் – குறள்: 99
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது. – குறள்: 99 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்குமாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் கூறும் [ மேலும் படிக்க …]