தமிழ் இலக்கணம்
இயல் தமிழ்

சொல் என்றால் என்ன? – சொல்லின் வகைகள் யாவை? – இலக்கணம் அறிவோம்!

சொல் என்றால் என்ன? தமிழில், சில எழுத்துகள் மட்டும் ஓர் எழுத்தாக தனித்து நின்று பொருள் தரும்; அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். எடுத்துக்காட்டு: ஆ, ஈ, கை, தை, பூ, மா, பலா, வாழை, தமிழ், கல்வி, பள்ளி, நூல், கடல், [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இயல் தமிழ்

தமிழ் எழுத்துகளின் வகைகள் – இலக்கணம் அறிவோம்

தமிழ் எழுத்துகளின் வகைகள் எழுத்து என்பது வரி வடிவத்தால் எழுதப்படுவதும், ஒலி வடிவத்தால் எழுப்பப்படுவதும் (உச்சரிக்கப்படுவதும்) ஆகும். தமிழ் எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை, முதல் எழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகள் ஆகும். மேலும், முதல் எழுத்துகள் இரண்டு வகைகளாகவும், சார்பெழுத்துகள் பத்து வகைகளாகவும் உள்ளன. முதல் எழுத்துகள் – [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம்

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம் தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை: எழுத்து இலக்கணம் சொல் இலக்கணம் பொருள் இலக்கணம் யாப்பு இலக்கணம் அணி இலக்கணம்

Thiruvalluvar
திருக்குறள்

மனத்து உளதுபோலக் காட்டி – குறள்: 454

மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்குஇனத்துஉளது ஆகும் அறிவு. – குறள்: 454 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல்தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால்வெளிப்படுவதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேற்கூறிய சிறப்பறிவு; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனம்தூய்மை செய்வினை தூய்மை – குறள்: 455

மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனம்தூய்மை தூவா வரும். – குறள்: 455 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான்அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனை நல்லவனென்று சொல்லுதற் கேதுவான உளத்தூய்மையும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் – குறள்: 456

மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனம்தூயார்க்குஇல்லைநன்று ஆகா வினை. – குறள்: 456 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால்நற்செயல்களும் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தூய மனத்தார்க்கு நன்மக்கட்பேறு உண்டாகும்; தூய இனத்தையுடையார்க்கு எல்லா [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் – குறள்: 457

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் இனநலம்எல்லாப் புகழும் தரும். – குறள்: 457 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும். இனத்தின் நலமோஎல்லாப் புகழையும் வழங்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாந்தருக்கு மனநன்மை ஒரு செல்வமாம்; இன [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனநலம் நன்குஉடையர் ஆயினும் – குறள்: 458

மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து. – குறள்: 458 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ளகூட்டத்தினரைப் பொறுத்தே வலிமை வந்து வாய்க்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனநன்மையை இயற்கையாகவே மிகுதியாக வுடையராயினும்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனநலத்தின் ஆகும் மறுமைமற்று – குறள்: 459

மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. – குறள்: 459 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை – குறள்: 460

நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை தீஇனத்தின்அல்லற் படுப்பதூஉம் இல். – குறள்: 460 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு நல்லினத்தினுஞ் [ மேலும் படிக்க …]