
திருக்குறள்
இரப்பன் இரப்பாரை எல்லாம் – குறள்: 1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கரப்பார் இரவன்மின் என்று. – குறள்: 1067 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை கையில் உள்ளதை மறைத்து ‘இல்லை’ என்போரிடம் கையேந்தவேண்டாமென்று கையேந்துபவர்களை யெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை இன்றியமையாமை பற்றி [ மேலும் படிக்க …]